Tag: kaalai
தினமும் காலையில் இதை எல்லாம் செய்தால் அதிஷ்டம் பெருகும் தெரியுமா ?
காலையில் நமக்கு தூக்கம் கலைந்து விழிக்கும் அந்த நேரத்தில் கடவுளை ஒரு நிமிடம் நினைத்துவிட்டு அடுத்ததாக நாம் சில விஷயங்களை செய்ய வேண்டும். அப்படி என்னென்ன விஷயங்களை நாம் செய்ய வேண்டும். அப்படி...
காலையில் எழுந்ததும் உள்ளங்கையை பார்ப்பதால் பலன் உண்டா?
எடுப்பது, கொடுப்பது, ஏற்பது, வணங்குவது, உண்பது, உடுப்பது, துலக்குவது, திலகமிடுவது ஆகிய அன்றாட அலுவல்களை நிறைவேற்ற கைகள் வேண்டும்.
செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடமுண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய...