Tag: kadan varamal irukka pariharam
கடன் வராமல் தடுக்க பின்பற்ற வேண்டிய 3 விஷயங்கள்.
ஒரு வீட்டில் பணக்கஷ்டம் இருக்கிறது, கடன் சுமை இருக்கிறது, சந்தோஷமே அந்த வீட்டில் ஒரு துளி கூட இல்லை என்றால், அந்த குடும்பத்திற்கு பிரச்சினைகள் வர இந்த மூன்று விஷயங்கள் தான் காரணமாக...
கடன் வராமல் தடுக்க
நம்முடைய குடும்பத்திற்கு கடன் வருவதற்கு முதல் காரணம் கண் திருஷ்டியாக தான் இருக்கும். நல்லாதான் சம்பாதித்துக் கொண்டு இருப்போம். நல்லா தான் செலவு செய்வோம். வீட்டிற்கும் நம்முடைய மனைவி பிள்ளைகளுக்கும் தேவையான பொருட்களை...