Tag: kalviyil siranthu vilanga valipadu
குழந்தைகள் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க இன்றைய விசயதசமி நாளில் வித்தியாரம்பம் வீட்டிலே இப்படி...
நவராத்திரி பண்டிகையின் பத்தாவது நாளான இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இன்றைய நாள் சரஸ்வதி தேவிக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்ய வேண்டிய நாள். இந்த நாளில் நம் வீட்டில் படிக்கும் குழந்தைகள் முதல்...
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க விநாயகப் பெருமானை இப்படி தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
ஒருவருடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக திகழ்வதற்கு அவர்களுக்கு வாரிசு என்ற ஒன்று இருக்க வேண்டும். அப்படி வாழ்க்கையை முழுமை பெற செய்யும் வாரிசுகள் அவர்களுடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்தால் தான் பெற்றோருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்....