Tag: kanavu palangal in tamil
நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா? உங்க கனவில் நெருப்பு வந்திருக்கிறதா?
கனவுகள் பலவிதமாக நாம் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நம்மையே அறியாமல் படமாக வந்து செல்கிறது. நாம் காணும் அனைத்து கனவுகளும் பலன் தருபவை என்று கூற முடியாது. ஆனால் ஒரு சில கனவுகளுக்கு...
நீங்கள் சாமி கும்பிடுவது போல கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா? உடனே இதை...
கனவு என்பது எல்லோருடைய ஆழ் மனதில் இருக்கும் சில விஷயங்கள் நிறைவேறாமல் போகும் பொழுது அது ஆழ்ந்த உறக்கத்திற்கு வந்து செல்லும் ஒரு பிம்பமாக இருக்கிறது. சில கனவுகள் நமக்கு புரியும் படியும்,...
இறந்தவர்கள் உங்களுடைய கனவில் ஒருபோதும் இப்படி வரவே கூடாது. கனவில் இறந்தவர்கள் இப்படி வந்தால்...
நாம் தூங்கும் போது கனவுகள் வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. கனவு காண்பது என்பது ஒரு வியாதி அல்ல. உங்களுடைய மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி சந்தோஷமாக, நிம்மதியாக இறைவனை நினைத்து தூங்கச்...
Kanavu Palangal : உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா ?
பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. அந்த வகையில்...
முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? அதற்கு இப்படியும் அர்த்தம்...
இரவு ஆழ்ந்து தூங்கும் நேரத்தில் நம் மன ஓட்டத்தில் காணும் பிம்பமே கனவு என்கிறோம். இந்த கனவானது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நமக்கு திடீரென ஏற்படுவது உண்டு. சில கனவுகள் நமக்கு ஞாபகத்தில்...
இவைகள் எல்லாம் உங்கள் கனவில் வந்தால், உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது என்றுதான்...
இரவு, நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, வரும் காட்சிகளை தான் கனவு என்று சொல்கின்றோம். இதில் சில கனவுகள் நமக்கு எதற்காக வந்தது என்றே தெரியாது. சம்பந்த சம்பந்தமே இல்லாமல் சில...
இவையெல்லாம் உங்கள் கனவில் வந்தால், லக் அடிக்கப் போகுதுன்னு அர்த்தம்!
பொதுவாகவே நமக்கு ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகள் எல்லாம், நம் எண்ணத்தின் வெளிப்பாடு என்பதாக ஒரு கூற்று இருந்தாலும், இன்னொரு பக்கம் நம்முடைய முன்ஜென்மத்தில் நிறைவேறாமல் இருந்த ஆசைகள் கூட, நம் கனவில்...