Tag: Kariyam vetri pera manthiram
முருகனின் இந்த மந்திரத்தை 48 நாட்கள் உச்சரித்தால் நினைத்தது நடக்கும்.
இந்த கலியுகத்தில் மனிதர்களுடைய வாழ்க்கை போராட்டத்தோடு தான் தினம் நகர்ந்து செல்கின்றது. எந்த ஒரு வேலையை தொட்டாலும் பிரச்சனை. யாரிடம் பேசினாலும் பிரச்சனை, பணம் வந்தாலும் பிரச்சனை, பணம் இல்லை என்றாலும் பிரச்சனை,...
வாழ்க்கையில் வரவிருக்கும் தோல்விகளை எல்லாம் வெற்றியாக மாற்ற ஒரு சூட்சம ஹனுமன் மந்திரம்! இந்த...
அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரை பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும். அவர் வீரத்தையும், பலத்தையும் ஒருவர் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. பெரும்பாலானவர்களுக்கு பிடித்த கடவுள் என்றால், அதில்...
வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் உடைத்தெரிய ஒரே ஒரு தேங்காய் போதும். சகல விதமான...
வாழ்க்கையில் பிரச்சனைகளே இல்லாத மனிதர் என்று ஒருவரும் கிடையாது. இனியும் இருக்கப் போவதில்லை. ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒரு சிலருக்கு பிரச்சனையே வாழ்க்கையாக இருக்கும்....