Tag: Kasi temple special
இறப்பிற்கு முன் ஒருமுறையாவது காசி விஸ்வநாதரை சந்தித்து வந்தால் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்...
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் தன்னை அறிந்தும், அறியாமலும் செய்கின்ற பாவங்களுக்கு விமோட்சனம் பெற காசி, இராமேஸ்வரம் போன்ற ஸ்தலங்களுக்கு சென்று வருகின்றனர். அதிலும் வயதானவர்கள் எப்படியாவது இந்த ஸ்தலங்களுக்கு சென்று வந்தால் தனது...
காசியில் கருடபகவான் பறப்பது இல்லை! பல்லி சத்தம் போடுவதும் இல்லை! இதன் வரலாற்றுப் பின்னணி...
காசி மாநகரத்தையே, காவல் தெய்வமாக நின்று பாதுகாக்கும் பொறுப்பு காலபைரவருக்கு உள்ளது. பழமைவாய்ந்த சிவன் கோவில்களையும் பாதுகாப்பது காலபைரவர் தான். சிவபெருமானுக்கு எத்தனை மகத்துவமான சக்தி உள்ளதோ, அதே அளவுக்கு ஈடு இணையான...
காசியில் சாபம் பெற்ற பல்லி மற்றும் கருடன் இன்றும் தொடரும் அதிசயங்கள்.
காசி நகர் புனித யாத்திரைகளுக்கு பெயர் பெற்ற ஒரு ஸ்தலம். காசியில் மரணித்தால் முக்தி என்று காலம் முடிந்த பல பேர் இங்கு வந்து மாய்ந்தும் போகின்றார்கள். இங்குள்ள அரிச்சந்திர காட்டில் எப்போதும்...