Tag: kettathu kedaika murugan manthiram
- Advertisement -
செவ்வாய் கிருத்திகை மந்திரம்
கண்கண்ட தெய்வங்களுள் ஒருவராகவும் கலியுக தெய்வமாகவும் திகழக் கூடியவராக இருப்பவர்தான் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமையாக திகழ்வது செவ்வாய்க்கிழமை. மேலும் உகந்த நட்சத்திரமாக திகழ்வது கிருத்திகை நட்சத்திரம். செவ்வாய்க்கிழமையும்...
முருகனின் இந்த மந்திரத்தை 48 நாட்கள் உச்சரித்தால் நினைத்தது நடக்கும்.
இந்த கலியுகத்தில் மனிதர்களுடைய வாழ்க்கை போராட்டத்தோடு தான் தினம் நகர்ந்து செல்கின்றது. எந்த ஒரு வேலையை தொட்டாலும் பிரச்சனை. யாரிடம் பேசினாலும் பிரச்சனை, பணம் வந்தாலும் பிரச்சனை, பணம் இல்லை என்றாலும் பிரச்சனை,...
முருகப்பெருமானின் அருள் பார்வை உங்கள் மீது பட்டு கேட்டதெல்லாம் கிடைத்து ராஜ போக வாழ்க்கை...
மனிதனின் தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்வதில் கந்த கடவுளுக்கு நிகரான கடவுள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதனால் தான் இவர் பெரும்பாலோனரின் இஷ்ட தெய்வமாகவே இருக்கிறார். முருகா என்று மனம் உருகி...


