Tag: Kovilukku sellum murai
- Advertisement -
கோவிலுக்கு சென்றும் மூலவரை தரிசிக்க முடியலையா?
சில பேர் கோவிலுக்கு சென்றாலும் கூட்டமாக இருக்கிறது என்று திரும்பி வந்து விட கூடிய நிலையை அடைவார்கள். கோவிலுக்கு செல்லும் எல்லா நேரத்திலும் மூலவரை தரிசனம் செய்து விட முடிவதில்லை. அதற்கு பதிலாக...
கோவிலுக்கு சென்று வந்த முழு பலன் கிடைக்க
எல்லோருடைய மன கஷ்டத்தையும், பிரச்சனைகளையும் இறக்கி வைக்கும் ஒரே இடம் கோவில் ஒன்றே ஆகும். எவ்வளவு துன்பங்கள் நம்மை துரத்திக் கொண்டிருந்தாலும், கோவிலுக்கு சென்று வந்தால் ஆத்ம திருப்தி ஏற்படுவதை நம்மால் உணர...
கோவிலுக்கு சென்று வந்த பிறகு செய்யக் கூடாதவை
கோவிலுக்கு செல்வதே நம்முடைய கஷ்டங்கள் தீரவும் மன நிம்மதி அடையவும் நம் வாழ்க்கையில் அடுத்தடுத்து நல்லவையாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவும் தான். அப்படி கோவிலுக்கு செல்லும் போதும் கோவிலில் இருந்து...
கோவிலுக்கு செல்வதால் இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! இது தெரிஞ்சா...
தமிழ் வரலாறுகளில் கோவில்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை வைத்தே நம்முடைய பக்திக்கு மிஞ்சிய விஷயம் ஒன்றுமே இல்லை என்று நாம் உணர்ந்து கொள்ள முடியும். கோவிலுக்குள் சென்று வந்தாலே நம் மனதிற்குள் ஏதோ ஒரு...



