Tag: kubera manthiram
அட்சய திதி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்
அக்ஷயம் என்றாலே பெருகுதல் என்று அர்த்தம். இதன் அடிப்படையிலேயே அக்ஷய திரி அன்று தங்கம் வெள்ளி வாங்கினால் அது அதிக அளவில் பெருகக்கூடிய யோகத்தை தரும் என்று வழக்கும் உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி...
செல்வம் பெருக குபேர மந்திரம்
செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமி தாயாரையும் பெருமாளையும் சொன்னாலும் அந்த செல்வத்தையே பாதுகாக்க கூடிய கடவுளாக குபேரரை தான் சொல்லுவோம். செல்வத்தை தரக்கூடிய பெருமாளுக்கே கடன் கொடுத்தவர் குபேரர். அத்தகைய குபேரரை எப்படி வணங்கினால்...