Tag: kuladeiva arul kidaikka pariharam
குலதெய்வ அருள் நிறைந்திருக்க
குலதெய்வ வழிபாடு என்பதுதான் முதன்மையான வழிப்பாடாக திகழ்கிறது. இந்த குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித தடைகளோ தாமதங்களோ ஏற்படாது என்றும் தீய சக்திகளின் பாதிப்புகள் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. நம்மையும் நம்முடைய...
குலதெய்வ அருளை பரிபூரணமாக பெற வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் வழிபாடு என்பது இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக குலதெய்வ வழிபாடு என்பதை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். இஷ்ட தெய்வத்தை வழிபடுவதற்கு முன்பாக குலதெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வத்தின் அருள்...
குலதெய்வ அருள் கிடைக்க அரச மர வழிபாடு.
ஒருவர் தன் வாழ்க்கையில் எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் குலதெய்வத்தை வழிபடுவதற்கு இணையான பலனை பெற முடியாது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். குலத்தை காக்கக்கூடிய தெய்வம் தான் முதலில் நமக்கு பிரச்சனை என்றதும்...