Tag: kuzhanthai pakkiyam pera kuladeiva valipadu
குழந்தை பாக்கியம் கிடைக்காமல் வருத்தப்படுபவர்கள் பச்சரிசியை வைத்து இப்படி பரிகாரம் செய்து பாருங்கள்.
நம்முடைய வாழ்க்கையில் பல முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும். அந்த நிகழ்வுகள் பல தடைகளை தாண்டி நிகழக்கூடிய நிகழ்வாக இருக்கும் பொழுது அதனால் பல அவமானங்களையும் வருத்தங்களையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட...
குலதெய்வத்தை அமாவாசை நாளில் இப்படி சென்று வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.
குலதெய்வம் என்ற ஒன்று அனைவருக்கும் இருக்கும். அவ்வாறு இருக்கும் குலதெய்வத்தை நாம் வருடத்திற்கு ஒரு முறையாவது நேரில் சென்று வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் தான் ஒவ்வொரு குலதெய்வ...