Tag: kuzhanthai varam arulum amman pariharam
குழந்தை வரம் தரும் வாராஹி வழிபாடு
திருமணம் ஆகியும் பல வருடங்கள் கடந்து விட்டது. வேண்டாத தெய்வம் இல்லை, போகாத மருத்துவம் இல்லை. ஆனால் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்று கஷ்டப்படும் தம்பதியர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள...
நாளை வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று இதை கொடுத்து வழிபாடு செய்து பாருங்கள். விரைவிலேயே...
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைகளை கடந்து வர வேண்டியதாக தான் இருக்கிறது. குழந்தை பருவம், பள்ளி பருவம், திருமண பருவம், அடுத்ததாக வருவதுதான் பெற்றோர் என்ற பெரிய பொறுப்பை ஏற்கும்...