Tag: Love kavithai Tamil
தொட்டு பேசும் தென்றலே – காதல் கவிதை
தொட்டு பேசும் தென்றலே
தூரம் தள்ளி போகாதே..
இமைகள் மூடிய மறுகணமே
என் இரவின் நிலவு நீ தானே..
மைவிழி பைங்கிளியே என்
மனதின் கவி ஊற்றே..
முற்கள் அற்ற ரோஜாவே
என் முகம் பார்த்து பேசும்
முழு நிலவே...
பாலைவனத்தின் சோலை மலரே
நான் பார்த்த...
உன்னோட நான் வாழ – காதல் கவிதை
இருள் சூழ்ந்த என் மனதில்
விளக்கேற்ற வந்தவளே..
ரத்தம் ஊறிய என் உடலை
அன்பை தந்து வென்றவளே...
கண்ணாடி என் நெஞ்சில்
கல்லை கொண்டு எரிபவளே..
பின், காயத்திற்கு மருந்தாக
கண்ணீரை தருபவளே
உன்னோட நான் வாழ
யுகங்களும் போதாது
என்னோடு நீ இருக்க
இமைகள் ரெண்டும் தூங்காது..
ஒருவருக்கு...