Tag: maavilakku vallipadu
- Advertisement -
கடன் தீர புரட்டாசி மாதம் செய்ய வேண்டிய பரிகாரம்
இது ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம். அந்த காலத்தில் இருந்தே நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த பரிகாரம். இடைப்பட்ட காலத்தில் இந்த பரிகாரம் அனைவராலும் மறக்கப்பட்டது. ஆனால் ருணம் ரோகம் சத்ரு தொல்லை...
குபேர வாழ்க்கை அருளும் தை குபேர கிருத்திகை
எல்லா மாதமும் கிருத்திகை நட்சத்திரம் வரும் என்றாலும் தை கிருத்திகைக்கு என்று சிறப்பு அதிகமாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த வருடம் வரக்கூடிய தை கிருத்திகை என்பது கூடுதல் சிறப்பை தரக்கூடியதாக திகழ்கிறது....
வேலை தொடர்பான வேண்டுதல் நிறைவேற
ஒருவர் கஷ்டப்பட்டு படிப்பதற்கு காரணம் அந்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். எதிர்காலத்தில் என்ன வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் தான் படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பார்கள்....


