Tag: Manjal pillayar poojai
மங்களங்கள் உண்டாக மஞ்சள் பிள்ளையார்
வீட்டில் நடக்கக்கூடிய அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளையும் நாம் மங்களகரமான காரியங்கள் என்றுதான் கூறுகிறோம். ஏனென்றால் அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நடைபெறுவதற்கு நமக்கு குருவின் அருள் தேவைப்படுகிறது. குருவை மங்களகாரகன் என்று கூறுகிறோம்....
48 நாட்கள் இந்த பூஜையை செய்பவர்கள் வீட்டில், எந்த கெட்ட சக்தியாலும் நெருங்கவே முடியாது....
புதியதாக ஒரு வீட்டிற்கு குடி போக வேண்டுமென்றாலும், புதியதாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றாலும், அல்லது வீட்டில் தொடர் பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தாலும், அந்த வீட்டில் கண்ணுக்கு தெரியாத ஏதோ...
நேற்று விநாயகர் சதுர்த்திக்கு பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை என்ன செய்வது? கஷ்டங்கள் காணாமல்...
நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை எல்லோரது வீட்டிலும் சிறப்பாக கொண்டாடப் பட்டிருக்கும். சில பேருக்கு மண்ணால் செய்த விநாயகர் சிலை லாக்டவுன் காரணமாக கிடைக்கவில்லை என்பதால், மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபாடு...
பிள்ளையாரை மட்டுமல்ல, இவரையும் மஞ்சள் பிடித்து வைத்து வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கி...
பிள்ளையாரை மஞ்சளில் பிடித்து வைப்பது நமது இந்து சாஸ்திர பழக்கவழக்கத்தில் ஒன்று. பிள்ளையாரை மஞ்சளில் மட்டுமல்ல, குங்குமம், சந்தனம், விபூதி, சாணம், மண், வெல்லம், உப்பு, வாழைப்பழம், வெண்ணெய், சர்க்கரை இது போன்று...