Home Tags Manthiram palangal in Tamil

Tag: Manthiram palangal in Tamil

Manthiram

பொருள் புரியாமல் மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் உச்சரிக்கும் பொழுது நமக்கு முழு பலன் கிடைக்குமா? கிடைக்காதா?

மொழி தெரியாத பலரும் மந்திரங்களை மட்டும் எந்த மொழியாக இருந்தாலும் அதனை உச்சரித்து இறைவனை அடைவதற்கு வழி தேடுகிறார்கள். பெரும்பாலான சமஸ்கிருத மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது அதில் வரும் வார்த்தைகளை கஷ்டப்பட்டு...
crow-food-perumal

தினமும் காக்கைக்கு சாதம் வைத்து இந்த மந்திரத்தை சொன்னால் வானத்திலிருந்து தேவர்களே வந்து உணவை...

காக்கையைப் பித்ருக்களுக்கு இணையாக இந்து சமுதாயத்தில் போற்றிப் புகழப்படுகிறது. தினமும் காக்கைக்கு சாதம் வைத்து விட்டு பின்னர் நாம் உணவு அருந்துவது மரபாக இருந்து வந்தது. காலப்போக்கில் இந்நிலை மாறி குறிப்பிட்ட விசேஷ...
oom-manthiram

எத்தனை முறைதான் ஒரு மந்திரத்தை உச்சரித்தாலும், அதற்கான பலனை மட்டும் உங்களால் அடையவே முடியவில்லையா?...

சில பேரது நாக்கு பொல்லாத நாக்கு, என்று சொல்லுவார்கள். அவர்கள் வாயால் எதை சொன்னாலும் அது அப்படியே பலித்துவிடும். நமக்கு எல்லோருக்கும் புரியும்படி சொல்லப்போனால், 'உன் வாயால் எதையும் சொல்லி விடாதே, கருநாக்கு!...
murugan

முதல் முதலாக உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிக்க நினைத்தால்! எந்த நாளில் துவங்குவது...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளிடம் பிரியமான நெருக்கம் இருக்கும். இது எல்லோருக்குமே தனித்தனியான விருப்பமாக அமைந்திருக்கும். ஒரு சிலருக்கு முருகன் என்றாலே மிகவும் பிடித்தமான கடவுளாக இருக்கும். ஒரு சிலருக்கு பெருமாள் மீது அதீத...

சமூக வலைத்தளம்

643,663FansLike