Tag: Manthiram solvathu eppadi
பொருள் புரியாமல் மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் உச்சரிக்கும் பொழுது நமக்கு முழு பலன் கிடைக்குமா? கிடைக்காதா?
மொழி தெரியாத பலரும் மந்திரங்களை மட்டும் எந்த மொழியாக இருந்தாலும் அதனை உச்சரித்து இறைவனை அடைவதற்கு வழி தேடுகிறார்கள். பெரும்பாலான சமஸ்கிருத மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது அதில் வரும் வார்த்தைகளை கஷ்டப்பட்டு...
முதல் முதலாக உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிக்க நினைத்தால்! எந்த நாளில் துவங்குவது...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளிடம் பிரியமான நெருக்கம் இருக்கும். இது எல்லோருக்குமே தனித்தனியான விருப்பமாக அமைந்திருக்கும். ஒரு சிலருக்கு முருகன் என்றாலே மிகவும் பிடித்தமான கடவுளாக இருக்கும். ஒரு சிலருக்கு பெருமாள் மீது அதீத...