Tag: nenaitha kariyam kaikuda
நினைத்த காரியம் நிறைவேற தேங்காய் தீபம்
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற பழமொழி அனைவரும் தெரிந்ததே. நாம் என்னவெல்லாமோ செய்ய ஆசைப்படுவோம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம். ஆனால் நடப்பது வேறொன்றாக இருக்கும்....
கடன் என்ற வார்த்தை கூட உங்களை நெருங்காதிருக்க இன்று வளர்பிறை பஞ்சமி திதியில் வாராகி...
சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தெய்வம். இந்த வாராகி அம்மன் உருவத்தில் மாறுபட்டு இருந்தாலும் இவரின் உள்ளம் தாயுள்ளத்தை விடவே மேலானது. துயர் என்று தன்...
வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் உடைத்தெரிய ஒரே ஒரு தேங்காய் போதும். சகல விதமான...
வாழ்க்கையில் பிரச்சனைகளே இல்லாத மனிதர் என்று ஒருவரும் கிடையாது. இனியும் இருக்கப் போவதில்லை. ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒரு சிலருக்கு பிரச்சனையே வாழ்க்கையாக இருக்கும்....