Home Tags Ninaitha kariyam niraivera

Tag: ninaitha kariyam niraivera

- Advertisement -
murugan-5

மூன்று நாட்களில் நினைத்தது நடக்க பரிகாரம்

இதுவரை யாரும் கேள்வி படாத விசித்திர பரிகாரம் என்று இதை சொல்லலாம். இந்த பரிகாரத்தை முருகரை நினைத்து தான் செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. உங்களுடைய இஷ்ட தெய்வம் எது....
kuladeivam pachai karpuram

நினைத்த காரியத்தை நிறைவேற்ற வசியம் செய்யும் முறை

நீண்ட நாட்களாக ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளையும் செய்வோம். அந்த முயற்சிக்கு வெற்றிகள் கிடைக்கும் பொழுது அந்த ஆசைகள் நிறைவேறும். வெற்றிகள் கிடைக்காத பட்சத்தில்...
kadan theera manthiram

நினைத்தது நடக்க முருகன் மந்திரம்

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கக்கூடிய தெய்வமெனில் அது கந்த பெருமாள் தான். முருகா என்று சொன்னாலே உருகிவிடும் அளவிற்கு இன்று பக்த கோடிகள் பெருகி உள்ளார்கள் எனில் அதற்கு கந்தனின் கருணை தான்...
mahalakshmi money

அனைத்து செல்வங்களும் கிடைக்க மகாலட்சுமி வழிபாடு

தீராத வறுமை நிலையில் இருப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை வழிபடுவதன் மூலம் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்று பலரும் கூறி இருப்பார்கள். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை வழிபடுவதற்கு என்று பல வழிமுறைகள் இருக்கின்றன....
anjeneyar laddu

நிறைவேறாத கோரிக்கை நிறைவேற லட்டு பரிகாரம்

இந்த உலகத்தில் காரிய தடையை நிவர்த்தி செய்யக்கூடிய தெய்வங்களாக திகழக் கூடியவர் விநாயகப் பெருமானும் ஆஞ்சநேயரும் தான். மேலும் ஆஞ்சநேயர் என்பவர் சிரஞ்சீவி என்பதால் இன்றளவும் இந்த பூலோகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...
pray lady shivan

வேண்டிய வரத்தை தரும் சோம வர வழிபாடு

பிறவிப் பிணியை அழித்து சிவகதியை அடையச் செய்வதற்கு உதவும் சிவபெருமானை நாம் பல வேண்டுதலுக்காக வழிபடுவோம். அவருக்குரிய தினங்களில் அவரை நினைத்து விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்வோம். இப்படி வழிபாடு செய்வதன் மூலம்...
anjaneyar vetrillai

நினைத்த காரியத்தை நிறைவேற்றும் ஆஞ்சநேயர்

மனித அவதாரம் எடுத்த ராமபிரானுக்கு உடனிருந்து பக்தனாக, தொண்டனாக சேவை செய்தவர் தான் ஆஞ்சநேயர். ராமபிரானின் நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கு தான் நான் இருப்பேன் என்று சொன்னவர் ஆஞ்சநேயர். ஆகையால் தான்...