Tag: ninaithathu nadakka anjaneyar valipadu
நினைத்தது நிறைவேற ஆஞ்சநேயர் வழிபாடு
கலியுக தெய்வத்தில் ஒருவராக திகழக் கூடியவர் தான் ஆஞ்சநேயர். நாம் வணங்கக்கூடிய அனைத்து தெய்வங்களும் தேவலோகத்திலும், பிரம்மலோகத்திலும், சிவலோகத்திலும், வைகுண்டத்திலும் இருப்பார்கள். ஆனால் ஆஞ்சநேயர் மட்டும்தான் நாம் வாழும் இந்த உலகத்தில் இருந்து...
நினைத்தது நிறைவேற ஆஞ்சநேயருக்கு ஒரு ரூபாயை வைத்து வழிபட்டு செய்து பாருங்கள்
என்றும் சிரஞ்சீவியாக வாழும் வரத்தை பெற்றவர் ஆஞ்சநேயர். இன்றளவும் அருவமாக உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்று ஆன்மீகவாதிகள் நம்புகிறார்கள். சிறந்த பக்தன் என்று கூறினால் அது ஆஞ்சநேயருக்கு பொருந்தும். ராமபிரானின்...