Tag: Palaya sadam eppadi seivathu
சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் என்ன ஆகும்? இதில் உருவாகும் பாக்டீரியாக்கள் நம்மை என்ன...
சுட சுட சாதம் சமைத்து வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிட்டாலும், மீதம் இருக்கும் சாதத்தை என்ன செய்வது? என்று தெரியாமல் அதில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுவோம். இரவு முழுவதும் தண்ணீரில் ஊறிய...
இந்த டிப்ஸ் தெரிந்தால் போதும். இனி பழைய சாதத்தையும் வீணாக்காமல் சுவையாக சாப்பிடலாம்.
வீடுகளில் சாப்பிடுவதற்காக சமைக்கும் சாதத்தினை எவ்வளவு தான் அளவாக சமைத்தாலும், சில நேரங்களில் மீதியாவது என்பது வழக்கம்தான். இவ்வாறு மீதியாகும் சாதத்தை அப்படியே வைத்து விட்டால் அது வினாகி கெட்டு விடும். இப்படி...