Tag: pana varavu yerpada
பண வசியம் ஏற்பட பௌர்ணமி வழிபாடு
பௌர்ணமி தினத்தன்று வணங்கக் கூடிய தெய்வங்களில் சிவபெருமான் முக்கியமானவரும் முதன்மையானவரும் என்றே சொல்லலாம். ஏனெனில் தன்னுடைய சிரசினில் சந்திரனை எப்போதும் வைத்திருப்பவர் அவரே. சந்திர பகவானின் அதி தேவதையாக விளங்குபவரும் இந்த சிவபெருமான்...
இந்த ஒரு படம் உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டால் போதும் அதன் பின்னாலையே நிம்மதி,...
ஒருவர் மற்றவரை பார்க்கும் பொழுது நம்மில் பலரும் இவ்வாறு நினைத்து கொள்வது உண்டு. அவர்களுக்கு என்ன நிம்மதியாக வாழ்கிறார்கள். நல்ல பணத்துடன் வசதியாக இருக்கிறார்கள் என்று நினைப்போம். இப்படித் தான் அவர்களும் மற்றவர்களை...