Tag: panam sera pattai pariharam
பணம் சேர பரிகாரம்
இன்றைய காலக்கட்டத்தில் பணம் எத்தனை அவசியமானது என்று அனைவருக்கும் புரியும். இதை யாரும் சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. அப்படியான பணத்தை சேர்க்க தான் நாமும் ஒவ்வொரு நாளும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படியும்...
சமையல் அறையில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வைத்தால் பணவரவு என்பது...
பணம் பாதாளம் வரை போகும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த காலத்தில் பணம் எல்லா இடங்களுக்கும் போகும். பணம் இல்லை என்றால் நம்மால் எந்த இடங்களுக்கும் போகவே முடியாது என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட...
பணம் வந்த சுவடு தெரியாமல் விரையம் ஆகிக்கொண்டே இருக்கிறதா? என்ன செய்தாலும் பணம் தங்கவில்லையா?...
அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரம் போல் வீட்டில் பணம் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவோம். அதற்காக ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம்....