Tag: perumal vazhipadu
அற்புத பலனை தரும் ஏகாதசி திதி
பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த திதியெனில் அது ஏகாதசி திதி தான். ஏகாதசி திதியெனில் வைகுண்ட ஏகாதேசி அன்று விரதம் இருந்து கண் விழித்து வணங்குவது மட்டும் அன்று. மாதத்தில் வரும் ஏகாதிசியிலும் எளிமையான...
செல்வம் பெருக ஏகாதசி வழிபாடு
நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு தெய்வங்களுக்கென ஒவ்வொரு நாட்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்தந்த தினங்களில் அவர்களை வணங்கும் போது அதற்கான பலனை முழுமையாக பெற முடியும். அப்படித் தான் நம்முடைய வழிபாடு முறையும்...
பெருமாள் நம் இல்லத்தில் நிரந்தரமாக தங்கி பண மழை பொழிய இப்படி வழிபாடு செய்யுங்கள்.
பெருமாளை வீட்டில் வைத்து வணங்குபவர்கள் என்றென்றைக்கும் செல்வத்திற்கு குறை இல்லாமல் இருப்பார்கள். ஏனெனில் இவர் செல்வாதிபதி என்ற நாமத்தை உடையவர். இது மட்டும் இன்றி பணக்கார கடவுள் என்ற பெயரும் இவருக்கு உண்டு....