Tag: Pillaigal nalam pera Tamil
பெற்றோர் சொல் கேட்டு பிள்ளைகள் நடக்க, பிள்ளைகள் கெட்ட வழியில் செல்லாமல் இருக்க, உங்களுடைய...
இந்த காலத்தில் பெரும்பாலும் பிள்ளைகள், பெற்றவர்களுடைய பேச்சைக் கேட்பதே கிடையாது. எதை செய்யாதே என்று சொல்கிறோமோ, முதலில் அதை தான் போய் செய்கிறார்கள். நல்லது கெட்டதை புரிந்து புரிந்துகொள்ள மாட்டேங்கிறாங்க. அடங்காத பிள்ளைகளை,...
உங்கள் பிள்ளைகள் உங்களின் சொற்படி நடக்க இதை செய்யுங்கள்
"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்பது ஒரு பிரபலமான பழைய திரைப்பட பாடல் வரிகள் ஆகும். இல்லற வாழ்க்கைக்கு அர்த்தத்தை தருவதும்,...