Tag: Pillaigal sol pechu ketka
குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்க விநாயகர் வழிபாடு
பெற்றோர்களாக இருக்கும் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அப்படி அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்கு தேவையான அனைத்து விதமான நன்மைகளையும் செய்ய முற்படுவார்கள். அவர்களிடம் வருமானம்...
சொல்பேச்சு கேட்காத மகனை திருத்த செல்ல வேண்டிய கோவில்
சொல் பேச்சைக் கேட்காத மகன் மட்டும் தானா. சொல் பேச்சு கேட்காத மகள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது. இப்போதெல்லாம் பிள்ளைகள் பெற்றவர்களை எதிர்த்து பேசுவதை நாகரீகமாக மாற்றி விட்டார்கள். உங்கள் பேச்சை...
பெற்றோர் சொல் கேட்டு பிள்ளைகள் நடக்க, பிள்ளைகள் கெட்ட வழியில் செல்லாமல் இருக்க, உங்களுடைய...
இந்த காலத்தில் பெரும்பாலும் பிள்ளைகள், பெற்றவர்களுடைய பேச்சைக் கேட்பதே கிடையாது. எதை செய்யாதே என்று சொல்கிறோமோ, முதலில் அதை தான் போய் செய்கிறார்கள். நல்லது கெட்டதை புரிந்து புரிந்துகொள்ள மாட்டேங்கிறாங்க. அடங்காத பிள்ளைகளை,...