Tag: problem solve
இரவு உறங்க செல்லும் முன் இந்த ஒரு வார்த்தையை உங்கள் உள்ளங்கையில் எழுதிய பிறகு...
ஒவ்வொரு மனிதனின் உறக்கமும் இறப்பிற்கு நிகராகவே கருதப்படுகிறது. உறங்கும் நேரத்தில் கடைசியாக நாம் சிந்திக்கும் எண்ணமும் செயலும் தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கும். அதே போல் தான் விடியலும் ஒருவர் கண் விழிக்கும்...
உங்க வாழ்க்கையில் நடக்கும் எல்லா விதமான பிரச்சனைக்கும் உடனே முடிவு கட்ட முருக பெருமானின்...
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்பார்கள் நம் முன்னோர்கள். முருகனின் ஆயுதமாக வேல் நம்முடன் இருந்தால் எந்த வித வினைகளும் நம்மை அண்டாது. மேலும் முருகனின் வாகனமான மயில் நம் உடன் இருந்தால்...