Tag: Punniyam seivathu eppadi in tamil
- Advertisement -
பெரும் பாவத்திற்கு பரிகாரம்
ஒரு சிலருடைய வாழ்க்கை மிகவும் அர்த்தமற்றுக் கிடக்கும். எதற்காக வாழ்கிறோம்? என்று எப்போதும் ஒரு கேள்விக்கனையை மனதில் வைத்துக் கொண்டு பயணம் செய்து கொண்டிருப்போம். கர்மா என்பது விசித்திரமானது. கர்ம பயன்கள் கண்களுக்கு...
தானம் செய்யும் பொழுது மறக்க கூடாதது
பெற்றோர்களுடைய சொத்தில் குழந்தைகளுக்கு பங்கு இருப்பது போல, அவர்கள் செய்யும் பாவங்களிலும் குழந்தைகளுக்கு பங்கு இருக்கும். குழந்தைகளின் ஒரு குறிப்பிட்ட வயது வரை புண்ணிய கணக்கு அவர்களுடைய பெற்றோர்களிடம் தான் இருக்கும் என்பது...
உலகத்தை அழியாமல் காக்க ஒவ்வொருவரும் வாழ்நாளில் தவறாமல் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்! இதை...
இந்த உலகமானது நல்லது! கெட்டது! என்கிற இரண்டு விஷயங்களின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா விஷயத்திற்கும் இவ்விரண்டு கோணங்கள் கட்டாயம் இருக்கும். அதில் மனிதன் எதை செய்கிறான்? என்பதைப் பொறுத்தே அவனுடைய வாழ்க்கையும்...
மற்றவர்களுக்கு உதவி செய்வதால் நமக்கு கிடைக்கும் புண்ணியங்கள்.
அன்றாடம் தனது தேவைகளை கூட பூர்த்தி செய்யமுடியாமல் கஷ்டப்படுகின்றன. அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேணடும். ஆன்மீக ரீதியாக நாம் செய்யும் உதவிக்கு பிற்காலத்தில் புண்ணியம் கிடைக்கும். புண்ணியம் என்பது என்னவென்று...



