Tag: Sai baba dhyan mantra tamil
நன்மைகள் பலவற்றை ஏற்படுத்தும் சாய் பாபா மந்திரம்
அனைவராலும் இறைவனை காணவோ அல்லது புரிந்து கொள்ளவோ இயலாது. எளிமையான மக்களும் இறைவனை அடைவதற்காக வழிகாட்ட தான் அவ்வப்போது பூவுலகில் சித்தர்கள், மகான்கள், ஞானிகள் உதிக்கின்றனர். அப்படி கடந்த நூற்றாண்டில் மக்கள் அனைவருடனும்...
இந்த சுலோகம் சொல்லி தியானம் செய்தால் சாய் பாபாவின் அருள் கிடைக்கும்
தன்னை நாடி வருபவர்கள் அனைவருக்கும் அருள் மழையை பொழிந்து கலியுக கடவுளாகவும் கண் கண்ட தெய்வமாகவும் இருக்கிறார் சாய் பாபா. இவர் நாமத்தையும் மந்திரங்களையும் ஜபித்து வழிபடுவோர் பலருக்கு இவர் நேரில் வந்து...