Tag: selvam sera manthiram
- Advertisement -
செல்வத்தை வாரி வழங்கும் ஏகாதசி வழிபாடு
செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவரும் செல்வம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர் பெருமாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட பெருமாளுக்கு உரிய வளர்பிறை ஏகாதசியாக தான் இன்றைய நாள் திகழ்கிறது...
செல்வ வளத்தை அதிகரிக்கும் மந்திரமும் எண்ணும்
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான மந்திரங்கள் இருக்கின்றன. அந்த மந்திரங்களை பயன்படுத்தி அந்த தெய்வத்தை நாம் வழிபாடு செய்யும்பொழுது விரைவிலேயே அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும். அதன் அடிப்படையில் ஒரு...
அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற
வாழ்க்கையில் ஒருவர் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் எனில் அவர்களுக்கு இரண்டு விஷயங்கள் சரியாக நடக்க வேண்டும். ஒன்று அவர்கள் துவங்கும் எந்த செயலும் தடை என்று நல்லபடியாக நடக்க வேண்டும். மற்றொன்று...
அட்சய திதி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்
அக்ஷயம் என்றாலே பெருகுதல் என்று அர்த்தம். இதன் அடிப்படையிலேயே அக்ஷய திரி அன்று தங்கம் வெள்ளி வாங்கினால் அது அதிக அளவில் பெருகக்கூடிய யோகத்தை தரும் என்று வழக்கும் உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி...
பண வரவிற்கு புத்தாண்டு அன்று பார்க்க வேண்டியது
புத்தாண்டு இந்த வார்த்தையை சொல்லும் போதே அனைவருக்குள்ளும் ஒரு மகிழ்ச்சி எழும். நமக்கெல்லாம் தமிழ் வருட பிறப்பு தான் புத்தாண்டு என்றாலும், இப்போது ஆங்கில புத்தாண்டை தான் அனைவரும் விமர்சையாக கொண்டாடுகிறார்கள். புத்தாண்டு...




