Tag: sivan kovil vazhipadu
சிவன் கோவிலுக்கு இப்படி சென்றவர்கள், வாழ்க்கையில் தோற்றதாக சரித்திரமே கிடையாது. சிவன் கோவிலுக்கு சென்றால்...
சிவன் கோவில் என்று மட்டுமல்ல எந்த கோவிலுக்கு நாம் சென்று வந்தாலும் நமக்குள் ஒரு பவர் வரத்தான் செய்யும். அந்த நேர்மறை ஆற்றல் நம்முடைய வாழ்க்கையில் சில திருப்புமுனைகளை உண்டு பண்ணும். இருப்பினும்...
கோவிலுக்கு செல்பவர்கள் இதை எல்லாம் செய்தால் புண்ணியத்திற்கு பதில் கஷ்டம் தான் வந்து சேரும்...
நம்மிடம் இருக்கின்ற தீவினைகளை அகற்றி, நம் பரம்பரைக்கே புண்ணியம் தரும் புனித தலமாக விளங்கும் இடம் தான் கோயில். உலகில் செய்யப்படுகின்ற எந்த ஒரு காரியத்திற்கும், அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு...
சிவன் கோவிலுக்கு இந்த ஒரு பொருளை தானமாக வாங்கி கொடுத்தால் ஆயுசுக்கும் நோய்நொடி இல்லாத...
ஆன்மீகத்தில் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கும் சில வழிகளை முறையாக பின்பற்றி வந்தாலே போதும். அது நமக்கு நல்லதொரு வாழ்க்கையை வரமாக கொடுத்துவிடும். முன்னோர்கள் சொன்னது அனைத்துமே மூட நம்பிக்கை என்று, இன்று எல்லா...
வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க சிவலிங்கத்தை இப்படி வழிபாடு செய்தாலே போதும். வேண்டிய வரங்களை அள்ளி...
மூன்று லோகத்திற்கும் அதிபதியான அந்த ஈசனை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும், எந்தெந்த பொருளில் லிங்கத்தை பிடித்து வைத்து, சிவபெருமானிடம் மனமுருகி வேண்டுதலை வைத்தால், எந்தெந்த கஷ்டங்கள் எப்படி தீரும்...
நிறைவேறாத எவ்வளவு பெரிய ஆசையாக இருந்தாலும், அது உடனே நிறைவேறும். சிவபெருமானுக்கு இந்த 1...
மனிதப் பிறவி எடுத்தாலே நிச்சயமாக அவர்களுக்கு ஆசை என்பது கட்டாயம் இருக்கும். அதிலும் நிறைவேறாத ஆசைகள் அதிகமாகவே இருக்கும். உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வரக்கூடிய நிறைவேறாத ஆசை, நிறைவேறாத குறிக்கோள் எதுவாக...
குபேர யோகம் பெற்று பெரும் செல்வத்தை அடைய சிவனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?
சிவபெருமானை அடைவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும். அவரை சரண் அடைபவர்கள் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் வெற்றி இன்புற்றிருப்பர். சிவபெருமானை வழிபடுவதற்கு நிறைய சாஸ்திரங்கள் இருக்கின்றன. சிவாலயங்களில் வழிபடுவதற்கான முறைகளும் ஏராளமாக இருக்கின்றன....
இந்த பொருட்களை எல்லாம் கோவிலிலிருந்து வீட்டிற்கு எடுத்து வரக்கூடாதா?
நம்மில் சிலர் கோவிலுக்கு சென்றால் சில வழிமுறைகளை பின்பற்றுவதை வழக்கமாக வைத்திருப்போம். அதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கு தரும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. சிவன் சொத்து குலநாசம். நவகிரக சன்னிதானத்தில்...
சிவன் கோவிலில் வழிபடும் முறை
சிவன் கோவிலை அடைந்த உடன் "சிவாய நாம" என கூறி ராஜகோபுரத்தை முதலில் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு கோவிலில் உள்ளே சென்றதும் விநாயக பெருமானை வழிபட்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.
அதன் பிறகு...