Home Tags தனிமை கவிதைகள்

Tag: தனிமை கவிதைகள்

காதல் ஒருவரை இரண்டு சூழலில் தனிமை படுத்தும். ஒன்று காதலை கூறிய பிறகு மற்றொன்று காதலை இழிந்த பிறகு. ஆனால் இந்த இரு தனிமைகளுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. காதலிக்கும் சமயத்தில் நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் இருந்து தனிமை படுகிறோம். ஆனால் அது வலிப்பதில்லை. காதலில் ஏதேனும் பிரச்சனை வரும்போது காதலனிடம் இருந்தோ, காதலியிடம் இருந்தோ தனிமை படுகிறோம். அது மிகுந்த வழியை தரக்கூடிய ரண வேதனை ஆகும்.

Thanimai kavithaigal

Here we have huge collection of Thanimai kavithaigal in Tamil. It is also called as Thanimai kavithai or Thanimai kadhal kavithai or Thanimai kavithai lyrics in Tamil or Thanimai kavithai quotes in Tamil or Thanimai love quotes in Tamil or lonely Tamil quotes.

Love kavithai

நீ இல்லா தனிமை – காதல் கவிதை

நீ இன்றி என்னை கொள்ளாமல் கொள்கிறது தனிமை.. என் இதயத்தை இரண்டு துண்டாக்கி புதைக்கிறது உன் நினைவு.. என் கனவை களவாடி அதில் சோகத்தீயை மூட்டுகிறது உன் பிரிவு.. இதையும் படிக்கலாமே உனது நினைவு சின்னங்கள் – காதல் கவிதை காதலை தன் உயிராக நினைத்த...
Love kavithai

தனிமையே எனக்கு துணை – காதல் கவிதை

தனிமை கூட ஒருவருக்கு துணையாகும் என்பதை உணர்தேன்.. நீ என்னை பிரிந்து சென்ற கணம் முதல்.. இதையும் படிக்கலாமே: நிரந்தரமான கண்ணீர் – காதல் கவிதை எங்கோ வாழும் இருவருக்கு இடையே இனம் புரியாத ஒரு ஈர்ப்பை உண்டாக்கும் சக்தி காதலுக்கு...

சமூக வலைத்தளம்

643,663FansLike