காதல் ஒருவரை இரண்டு சூழலில் தனிமை படுத்தும். ஒன்று காதலை கூறிய பிறகு மற்றொன்று காதலை இழிந்த பிறகு. ஆனால் இந்த இரு தனிமைகளுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. காதலிக்கும் சமயத்தில் நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் இருந்து தனிமை படுகிறோம். ஆனால் அது வலிப்பதில்லை. காதலில் ஏதேனும் பிரச்சனை வரும்போது காதலனிடம் இருந்தோ, காதலியிடம் இருந்தோ தனிமை படுகிறோம். அது மிகுந்த வழியை தரக்கூடிய ரண வேதனை ஆகும்.
Thanimai kavithaigal
Here we have huge collection of Thanimai kavithaigal in Tamil. It is also called as Thanimai kavithai or Thanimai kadhal kavithai or Thanimai kavithai lyrics in Tamil or Thanimai kavithai quotes in Tamil or Thanimai love quotes in Tamil or lonely Tamil quotes.