Tag: thiruchendur murugan
இன்று வியாழக்கிழமை! குரு பகவானின் ஆசீர்வாதத்தை பெற, மதியம் என்ன சமையல் செய்யலாம்?
நவகிரகங்களில் மிக முக்கியமான யோக கிரகம் என்றால், அதில் முதல் இடத்தை பெறுபவர் குரு. 'குரு பார்த்தால் கோடி நன்மை' என்று சொல்லுவார்கள் அல்லவா? அந்த குருபகவானின் ஆசீர்வாதத்தை நாம் முழுமையாக பெற...
திருச்செந்தூர் முருகன் கடலைப் பார்த்து காட்சி தர காரணம் என்ன ?
தமிழ் கடவுளான முருக பெருமான் குறிஞ்சி நிலத்தின் கடவுளாகவும், இந்து சமய கடவுளாகவும் போற்றப்படுகிறார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகப்பெருமானின் வழிபாட்டு தலங்கள் பல இருந்தாலும், அவற்றுள் சிறப்புமிக்க தலங்கள் ஆறு...
திருச்செந்தூர் முருகன் வழிபாடு முறை பலன்கள்
அஞ்ஞானத்தில் இருப்பவர்களுக்கு நிரந்தர உண்மையை போதித்து மெய்ஞ்ஞான பாதைக்கு வழிகாட்டுபவர் தான் "குரு". தந்தைக்கு ஞானத்தை போதித்து "சிவகுருநாதன்" என்று பெயர் பெற்ற முருகப்பெருமானும், ஒரு மனிதனுக்கு மெய்ஞ்ஞானத்தையும், இன்ன பிற நன்மைகளையும்...
கடல் நீரை இனிப்பாக மாற்றும் முருகன் கோவில் கிணறு – ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்
முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றாக திகழ்கிறது திருச்செந்தூர் முருகன் கோவில். பெரும்பாலான முருகன் கோவில்கள் குன்றின் மீதும் மலைமீதும் அமைந்துள்ள நிலையில் இந்த கோவில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. பல சிறப்புக்கள் பெற்ற...
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஊமை வாலிபர் வாய் பேசிய அதிசயம்
இந்து கோவிலில் அவ்வப்போது பல அதிசயங்கள் நிகழ்வது வழக்கம் தான். அந்த வகையில் 30 வருடங்கலாக வாய் பேச முடியாத வாலிபர் ஒருவர் திருச்செந்தூர் முருகன் அருளால் வாய் பேசி உள்ளார். வாருங்கள்...