Home Tags Thirukkural details in Tamil

Tag: Thirukkural details in Tamil

Thirukkural athikaram 81

திருக்குறள் அதிகாரம் 81- பழைமை

அதிகாரம் 81 / Chapter 81 - பழைமை குறள் 801: பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு மு.வ விளக்க உரை: பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச்...
Thirukkural athikaram 87

திருக்குறள் அதிகாரம் 87 – பகை மாட்சி

அதிகாரம் 87 / Chapter 87 - பகை மாட்சி குறள் 861: வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை மு.வ விளக்க உரை: தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட...
Thirukkural athikaram 89

திருக்குறள் அதிகாரம் 89 – உட்பகை

அதிகாரம் 89 / Chapter 89 - உட்பகை குறள் 881: நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின் மு.வ விளக்க உரை: இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே...
Thirukkural athikaram 93

திருக்குறள் அதிகாரம் 93 – கள்ளுண்ணாமை

அதிகாரம் 93 / Chapter 93 - கள்ளுண்ணாமை குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் மு.வ உரை: கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும்...
Thirukkural athikaram 95

திருக்குறள் அதிகாரம் 95 – மருந்து

அதிகாரம் 95 / Chapter 95 - மருந்து குறள் 941: மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று மு.வ உரை: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும்...
Thirukkural athikaram 99

திருக்குறள் அதிகாரம் 99 – சான்றாண்மை

அதிகாரம் 99 / Chapter 99 - சான்றாண்மை குறள் 981: கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு மு.வ உரை: கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை...
Thirukkural athikaram 105

திருக்குறள் அதிகாரம் 105 – நல்குரவு

அதிகாரம் 105 / Chapter 105 - நல்குரவு குறள் 1041: இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது மு.வ விளக்க உரை: வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை...
Thirukkural athikaram 107

திருக்குறள் அதிகாரம் 107 – இரவச்சம்

அதிகாரம் 107 / Chapter 107 - இரவச்சம் குறள் 1061: கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும் மு.வ விளக்க உரை: உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி...
Thirukkural athikaram 111

திருக்குறள் அதிகாரம் 111- புணர்ச்சி மகிழ்தல்

அதிகாரம் 111 / Chapter 111 - புணர்ச்சி மகிழ்தல் குறள் 1101: கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள மு.வ விளக்க உரை: கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும்...
Thirukkural athikaram 117

திருக்குறள் அதிகாரம் 117 – படர்மெலிந் திரங்கல்

அதிகாரம் 117 / Chapter 117 - படர்மெலிந் திரங்கல் குறள் 1161: மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும் மு.வ விளக்க உரை: இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு...
Thirukkural athikaram 119

திருக்குறள் அதிகாரம் 119 – பசப்புறு பருவரல்

அதிகாரம் 119 / Chapter 119 - பசப்புறு பருவரல் குறள் 1181: நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற மு.வ விளக்க உரை: விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என்...
Thirukkural athikaram 123

திருக்குறள் அதிகாரம் 123 – பொழுதுகண்டு இரங்கல்

அதிகாரம் 123 / Chapter 123 - பொழுதுகண்டு இரங்கல் குறள் 1221: மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது மு.வ விளக்க உரை: பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்)...
Thirukkural athikaram 129

திருக்குறள் அதிகாரம் 129 – புணர்ச்சி விதும்பல்

அதிகாரம் 129 / Chapter 129 - புணர்ச்சி விதும்பல் குறள் 1281: உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு மு.வ விளக்க உரை: நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த...
Thirukkural athikaram 131

திருக்குறள் அதிகாரம் 131- புலவி

அதிகாரம் 131 / Chapter 131 - புலவி குறள் 1301: புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது மு.வ விளக்க உரை: ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத்...
Thirukkural athikaram 57

திருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை

அதிகாரம் 57 / Chapter 57 - வெருவந்த செய்யாமை குறள் 561: தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங் கொறுப்பது வேந்து மு.வ விளக்க உரை: செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி...
Thirukkural athikaram 51

திருக்குறள் அதிகாரம் 51 – தெரிந்து தெளிதல்

அதிகாரம் 51 / Chapter 51 - தெரிந்து தெளிதல் குறள் 501: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் மு.வ விளக்க உரை: அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும்...
Thirukkural athikaram 49

திருக்குறள் அதிகாரம் 49 – காலமறிதல்

அதிகாரம் 49 / Chapter 49 - காலமறிதல் குறள் 481: பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது மு.வ விளக்க உரை: காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும்...
Thirukkural athikaram 45

திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்

அதிகாரம் 45 / Chapter 45 - பெரியாரைத் துணைக்கோடல் குறள் 441: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் மு.வ விளக்க உரை: அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும்...
Thirukkural athikaram 39

திருக்குறள் அதிகாரம் 39 – இறைமாட்சி

அதிகாரம் 39 / Chapter 39 - வாய்மை குறள் 381: படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசரு ளேறு மு.வ விளக்க உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும்...
Thirukkural athikaram 37

திருக்குறள் அதிகாரம் 37 – அவா அறுத்தல்

அதிகாரம் 37 / Chapter 37 - அவா அறுத்தல் குறள் 361: அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து மு.வ விளக்க உரை: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா...

சமூக வலைத்தளம்

643,663FansLike