Tag: Thirukkural details in Tamil
திருக்குறள் அதிகாரம் 81- பழைமை
அதிகாரம் 81 / Chapter 81 - பழைமை
குறள் 801:
பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
மு.வ விளக்க உரை:
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச்...
திருக்குறள் அதிகாரம் 87 – பகை மாட்சி
அதிகாரம் 87 / Chapter 87 - பகை மாட்சி
குறள் 861:
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
மு.வ விளக்க உரை:
தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட...
திருக்குறள் அதிகாரம் 89 – உட்பகை
அதிகாரம் 89 / Chapter 89 - உட்பகை
குறள் 881:
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
மு.வ விளக்க உரை:
இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே...
திருக்குறள் அதிகாரம் 93 – கள்ளுண்ணாமை
அதிகாரம் 93 / Chapter 93 - கள்ளுண்ணாமை
குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
மு.வ உரை:
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும்...
திருக்குறள் அதிகாரம் 95 – மருந்து
அதிகாரம் 95 / Chapter 95 - மருந்து
குறள் 941:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
மு.வ உரை:
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும்...
திருக்குறள் அதிகாரம் 99 – சான்றாண்மை
அதிகாரம் 99 / Chapter 99 - சான்றாண்மை
குறள் 981:
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
மு.வ உரை:
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை...
திருக்குறள் அதிகாரம் 105 – நல்குரவு
அதிகாரம் 105 / Chapter 105 - நல்குரவு
குறள் 1041:
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
மு.வ விளக்க உரை:
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை...
திருக்குறள் அதிகாரம் 107 – இரவச்சம்
அதிகாரம் 107 / Chapter 107 - இரவச்சம்
குறள் 1061:
கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்
மு.வ விளக்க உரை:
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி...
திருக்குறள் அதிகாரம் 111- புணர்ச்சி மகிழ்தல்
அதிகாரம் 111 / Chapter 111 - புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1101:
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள
மு.வ விளக்க உரை:
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும்...
திருக்குறள் அதிகாரம் 117 – படர்மெலிந் திரங்கல்
அதிகாரம் 117 / Chapter 117 - படர்மெலிந் திரங்கல்
குறள் 1161:
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்
மு.வ விளக்க உரை:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு...
திருக்குறள் அதிகாரம் 119 – பசப்புறு பருவரல்
அதிகாரம் 119 / Chapter 119 - பசப்புறு பருவரல்
குறள் 1181:
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற
மு.வ விளக்க உரை:
விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என்...
திருக்குறள் அதிகாரம் 123 – பொழுதுகண்டு இரங்கல்
அதிகாரம் 123 / Chapter 123 - பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1221:
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது
மு.வ விளக்க உரை:
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்)...
திருக்குறள் அதிகாரம் 129 – புணர்ச்சி விதும்பல்
அதிகாரம் 129 / Chapter 129 - புணர்ச்சி விதும்பல்
குறள் 1281:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
மு.வ விளக்க உரை:
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த...
திருக்குறள் அதிகாரம் 131- புலவி
அதிகாரம் 131 / Chapter 131 - புலவி
குறள் 1301:
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது
மு.வ விளக்க உரை:
( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத்...
திருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை
அதிகாரம் 57 / Chapter 57 - வெருவந்த செய்யாமை
குறள் 561:
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து
மு.வ விளக்க உரை:
செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி...
திருக்குறள் அதிகாரம் 51 – தெரிந்து தெளிதல்
அதிகாரம் 51 / Chapter 51 - தெரிந்து தெளிதல்
குறள் 501:
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்
மு.வ விளக்க உரை:
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும்...
திருக்குறள் அதிகாரம் 49 – காலமறிதல்
அதிகாரம் 49 / Chapter 49 - காலமறிதல்
குறள் 481:
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
மு.வ விளக்க உரை:
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும்...
திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்
அதிகாரம் 45 / Chapter 45 - பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 441:
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
மு.வ விளக்க உரை:
அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும்...
திருக்குறள் அதிகாரம் 39 – இறைமாட்சி
அதிகாரம் 39 / Chapter 39 - வாய்மை
குறள் 381:
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு
மு.வ விளக்க உரை:
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும்...
திருக்குறள் அதிகாரம் 37 – அவா அறுத்தல்
அதிகாரம் 37 / Chapter 37 - அவா அறுத்தல்
குறள் 361:
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து
மு.வ விளக்க உரை:
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா...