Tag: திருக்குறள் ebook
திருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு
அதிகாரம் 83 / Chapter 83 - கூடா நட்பு
குறள் 821:
சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
மு.வ விளக்க உரை:
அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது...
திருக்குறள் அதிகாரம் 85 – புல்லறிவாண்மை
அதிகாரம் 85 / Chapter 85 - புல்லறிவாண்மை
குறள் 841:
அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
மு.வ விளக்க உரை:
அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக்...
திருக்குறள் அதிகாரம் 89 – உட்பகை
அதிகாரம் 89 / Chapter 89 - உட்பகை
குறள் 881:
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
மு.வ விளக்க உரை:
இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே...
திருக்குறள் அதிகாரம் 95 – மருந்து
அதிகாரம் 95 / Chapter 95 - மருந்து
குறள் 941:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
மு.வ உரை:
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும்...
திருக்குறள் அதிகாரம் 101- நன்றியில் செல்வம்
அதிகாரம் 101 / Chapter 101 - நன்றியில் செல்வம்
குறள் 1001:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்
மு.வ விளக்க உரை:
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு...
திருக்குறள் அதிகாரம் 103 – குடிசெயல் வகை
அதிகாரம் 103 / Chapter 103 - குடிசெயல் வகை
குறள் 1021:
கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்
மு.வ விளக்க உரை:
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன்...
திருக்குறள் அதிகாரம் 107 – இரவச்சம்
அதிகாரம் 107 / Chapter 107 - இரவச்சம்
குறள் 1061:
கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்
மு.வ விளக்க உரை:
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி...
திருக்குறள் அதிகாரம் 113 – காதற் சிறப்புரைத்தல்
அதிகாரம் 113 / Chapter 113 - காதற் சிறப்புரைத்தல்
குறள் 1121:
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலேயி றூறிய நீர்
மு.வ விளக்க உரை:
மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்...
திருக்குறள் அதிகாரம் 115 – அலர் அறிவுறுத்தல்
அதிகாரம் 115 / Chapter 115 - அலர் அறிவுறுத்தல்
குறள் 1141:
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்
மு.வ விளக்க உரை:
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது,...
திருக்குறள் அதிகாரம் 119 – பசப்புறு பருவரல்
அதிகாரம் 119 / Chapter 119 - பசப்புறு பருவரல்
குறள் 1181:
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற
மு.வ விளக்க உரை:
விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என்...
திருக்குறள் அதிகாரம் 125 – நெஞ்சொடு கிளத்தல்
அதிகாரம் 125 / Chapter 125 - நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1241:
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து
மு.வ விளக்க உரை:
நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து...
திருக்குறள் அதிகாரம் 127 – அவர்வயின் விதும்பல்
அதிகாரம் 127 / Chapter 127 - அவர்வயின் விதும்பல்
குறள் 1261:
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்
மு.வ விளக்க உரை:
என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து...
திருக்குறள் அதிகாரம் 131- புலவி
அதிகாரம் 131 / Chapter 131 - புலவி
குறள் 1301:
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது
மு.வ விளக்க உரை:
( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத்...
திருக்குறள் அதிகாரம் 55 – செங்கோன்மை
அதிகாரம் 55 / Chapter 55 - செங்கோன்மை
55. செங்கோன்மை
குறள் 541:
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
மு.வ விளக்க உரை:
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை)...
திருக்குறள் அதிகாரம் 53 – சுற்றந் தழால்
அதிகாரம் 53 / Chapter 53 - சுற்றந் தழால்
குறள் 521:
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள
மு.வ விளக்க உரை:
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும்...
திருக்குறள் அதிகாரம் 49 – காலமறிதல்
அதிகாரம் 49 / Chapter 49 - காலமறிதல்
குறள் 481:
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
மு.வ விளக்க உரை:
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும்...
திருக்குறள் அதிகாரம் 43 – அறிவுடைமை
அதிகாரம் 43 / Chapter 43- அறிவுடைமை
குறள் 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
மு.வ விளக்க உரை:
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும்...
திருக்குறள் அதிகாரம் 41 – கல்லாமை
அதிகாரம் 41 / Chapter 41 - கல்லாமை
குறள் 401:
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
மு.வ விளக்க உரை:
அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு...
திருக்குறள் அதிகாரம் 37 – அவா அறுத்தல்
அதிகாரம் 37 / Chapter 37 - அவா அறுத்தல்
குறள் 361:
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து
மு.வ விளக்க உரை:
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா...
திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை
அதிகாரம் 31 / Chapter 31 - வெகுளாமை
குறள் 301:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்
மு.வ விளக்க உரை:
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால்...