Home Tags திருக்குறள் ebook

Tag: திருக்குறள் ebook

Thirukkural athikaram 83

திருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு

அதிகாரம் 83 / Chapter 83 - கூடா நட்பு குறள் 821: சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு மு.வ விளக்க உரை: அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது...
Thirukkural athikaram 85

திருக்குறள் அதிகாரம் 85 – புல்லறிவாண்மை

அதிகாரம் 85 / Chapter 85 - புல்லறிவாண்மை குறள் 841: அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு மு.வ விளக்க உரை: அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக்...
Thirukkural athikaram 89

திருக்குறள் அதிகாரம் 89 – உட்பகை

அதிகாரம் 89 / Chapter 89 - உட்பகை குறள் 881: நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின் மு.வ விளக்க உரை: இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே...
Thirukkural athikaram 95

திருக்குறள் அதிகாரம் 95 – மருந்து

அதிகாரம் 95 / Chapter 95 - மருந்து குறள் 941: மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று மு.வ உரை: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும்...
Thirukkural athikaram 101

திருக்குறள் அதிகாரம் 101- நன்றியில் செல்வம்

அதிகாரம் 101 / Chapter 101 - நன்றியில் செல்வம் குறள் 1001: வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில் மு.வ விளக்க உரை: ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு...
Thirukkural athikaram 103

திருக்குறள் அதிகாரம் 103 – குடிசெயல் வகை

அதிகாரம் 103 / Chapter 103 - குடிசெயல் வகை குறள் 1021: கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில் மு.வ விளக்க உரை: குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன்...
Thirukkural athikaram 107

திருக்குறள் அதிகாரம் 107 – இரவச்சம்

அதிகாரம் 107 / Chapter 107 - இரவச்சம் குறள் 1061: கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும் மு.வ விளக்க உரை: உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி...
Thirukkural athikaram 113

திருக்குறள் அதிகாரம் 113 – காதற் சிறப்புரைத்தல்

அதிகாரம் 113 / Chapter 113 - காதற் சிறப்புரைத்தல் குறள் 1121: பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலேயி றூறிய நீர் மு.வ விளக்க உரை: மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்...
Thirukkural athikaram 115

திருக்குறள் அதிகாரம் 115 – அலர் அறிவுறுத்தல்

அதிகாரம் 115 / Chapter 115 - அலர் அறிவுறுத்தல் குறள் 1141: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் மு.வ விளக்க உரை: (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது,...
Thirukkural athikaram 119

திருக்குறள் அதிகாரம் 119 – பசப்புறு பருவரல்

அதிகாரம் 119 / Chapter 119 - பசப்புறு பருவரல் குறள் 1181: நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற மு.வ விளக்க உரை: விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என்...
Thirukkural athikaram 125

திருக்குறள் அதிகாரம் 125 – நெஞ்சொடு கிளத்தல்

அதிகாரம் 125 / Chapter 125 - நெஞ்சொடு கிளத்தல் குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கு மருந்து மு.வ விளக்க உரை: நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து...
Thirukkural athikaram 127

திருக்குறள் அதிகாரம் 127 – அவர்வயின் விதும்பல்

அதிகாரம் 127 / Chapter 127 - அவர்வயின் விதும்பல் குறள் 1261: வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் மு.வ விளக்க உரை: என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து...
Thirukkural athikaram 131

திருக்குறள் அதிகாரம் 131- புலவி

அதிகாரம் 131 / Chapter 131 - புலவி குறள் 1301: புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது மு.வ விளக்க உரை: ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத்...
Thirukkural athikaram 55

திருக்குறள் அதிகாரம் 55 – செங்கோன்மை

அதிகாரம் 55 / Chapter 55 - செங்கோன்மை 55. செங்கோன்மை குறள் 541: ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை மு.வ விளக்க உரை: யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை)...
Thirukkural athikaram 53

திருக்குறள் அதிகாரம் 53 – சுற்றந் தழால்

அதிகாரம் 53 / Chapter 53 - சுற்றந் தழால் குறள் 521: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள மு.வ விளக்க உரை: ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும்...
Thirukkural athikaram 49

திருக்குறள் அதிகாரம் 49 – காலமறிதல்

அதிகாரம் 49 / Chapter 49 - காலமறிதல் குறள் 481: பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது மு.வ விளக்க உரை: காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும்...
Thirukkural athikaram 43

திருக்குறள் அதிகாரம் 43 – அறிவுடைமை

அதிகாரம் 43 / Chapter 43- அறிவுடைமை குறள் 421: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் மு.வ விளக்க உரை: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும்...
Thirukkural athikaram 41

திருக்குறள் அதிகாரம் 41 – கல்லாமை

அதிகாரம் 41 / Chapter 41 - கல்லாமை குறள் 401: அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் மு.வ விளக்க உரை: அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு...
Thirukkural athikaram 37

திருக்குறள் அதிகாரம் 37 – அவா அறுத்தல்

அதிகாரம் 37 / Chapter 37 - அவா அறுத்தல் குறள் 361: அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து மு.வ விளக்க உரை: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா...
Thirukkural athikaram 31

திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை

அதிகாரம் 31 / Chapter 31 - வெகுளாமை குறள் 301: செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென் மு.வ விளக்க உரை: பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால்...

சமூக வலைத்தளம்

643,663FansLike