Tag: Thirukkural kural
திருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்
அதிகாரம் 80 / Chapter 80 - நட்பாராய்தல்
குறள் 791:
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
மு.வ விளக்க உரை:
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச்...
திருக்குறள் அதிகாரம் 87 – பகை மாட்சி
அதிகாரம் 87 / Chapter 87 - பகை மாட்சி
குறள் 861:
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
மு.வ விளக்க உரை:
தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட...
திருக்குறள் அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை
அதிகாரம் 90 / Chapter 90 - பெரியாரைப் பிழையாமை
குறள் 891:
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை
மு.வ விளக்க உரை:
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து...
திருக்குறள் அதிகாரம் 92 – வரைவின் மகளிர்
அதிகாரம் 92 / Chapter 92 - வரைவின் மகளிர்
குறள் 911:
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
மு.வ உரை:
அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய...
திருக்குறள் அதிகாரம் 96- குடிமை
அதிகாரம் 96 / Chapter 96 - குடிமை
குறள் 951:
இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
மு.வ உரை:
நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.
சாலமன் பாப்பையா...
திருக்குறள் அதிகாரம் 98 – பெருமை
அதிகாரம் 98 / Chapter 98 - பெருமை
குறள் 971:
ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
கஃதிறந்து வாழ்தும் எனல்
மு.வ உரை:
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று...
திருக்குறள் அதிகாரம் 105 – நல்குரவு
அதிகாரம் 105 / Chapter 105 - நல்குரவு
குறள் 1041:
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
மு.வ விளக்க உரை:
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை...
திருக்குறள் அதிகாரம் 108 – கயமை
அதிகாரம் 108 / Chapter 108 - கயமை
குறள் 1071:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்
மு.வ விளக்க உரை:
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு...
திருக்குறள் அதிகாரம் 110 – குறிப்பறிதல்
அதிகாரம் 110 / Chapter 110 - குறிப்பறிதல்
குறள் 1091:
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
மு.வ விளக்க உரை:
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம்...
திருக்குறள் அதிகாரம் 117 – படர்மெலிந் திரங்கல்
அதிகாரம் 117 / Chapter 117 - படர்மெலிந் திரங்கல்
குறள் 1161:
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்
மு.வ விளக்க உரை:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு...
திருக்குறள் அதிகாரம் 120 – தனிப்படர் மிகுதி
அதிகாரம் 120 / Chapter 120 - தனிப்படர் மிகுதி
குறள் 1191:
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி
மு.வ விளக்க உரை:
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின்...
திருக்குறள் அதிகாரம் 122 – கனவுநிலை உரைத்தல்
அதிகாரம் 122 / Chapter 122 - கனவுநிலை உரைத்தல்
குறள் 1211:
காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து
மு.வ விளக்க உரை:
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த...
திருக்குறள் அதிகாரம் 129 – புணர்ச்சி விதும்பல்
அதிகாரம் 129 / Chapter 129 - புணர்ச்சி விதும்பல்
குறள் 1281:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
மு.வ விளக்க உரை:
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த...
திருக்குறள் அதிகாரம் 132 – புலவி நுணுக்கம்
அதிகாரம் 132 / Chapter 132 - புலவி நுணுக்கம்
குறள் 1311:
பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு
மு.வ விளக்க உரை:
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப்...
திருக்குறள் அதிகாரம் 60 – ஊக்கம் உடைமை
அதிகாரம் 60 / Chapter 60 - ஊக்கம் உடைமை
குறள் 591:
உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று
மு.வ விளக்க உரை:
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு...
திருக்குறள் அதிகாரம் 58 – கண்ணோட்டம்
அதிகாரம் 58 / Chapter 58 - கண்ணோட்டம்
குறள் 571:
கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு
மு.வ விளக்க உரை:
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த...
திருக்குறள் அதிகாரம் 51 – தெரிந்து தெளிதல்
அதிகாரம் 51 / Chapter 51 - தெரிந்து தெளிதல்
குறள் 501:
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்
மு.வ விளக்க உரை:
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும்...
திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல்
அதிகாரம் 48 / Chapter 48 - வலியறிதல்
குறள் 471:
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
மு.வ விளக்க உரை:
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து...
திருக்குறள் அதிகாரம் 46 – சிற்றினம் சேராமை
அதிகாரம் 46 / Chapter 46 - சிற்றினம் சேராமை
குறள் 451:
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
மு.வ விளக்க உரை:
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக...
திருக்குறள் அதிகாரம் 39 – இறைமாட்சி
அதிகாரம் 39 / Chapter 39 - வாய்மை
குறள் 381:
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு
மு.வ விளக்க உரை:
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும்...