Home Tags Thirukkural kural

Tag: Thirukkural kural

Thirukkural athikaram 80

திருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்

அதிகாரம் 80 / Chapter 80 - நட்பாராய்தல் குறள் 791: நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு மு.வ விளக்க உரை: நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச்...
Thirukkural athikaram 87

திருக்குறள் அதிகாரம் 87 – பகை மாட்சி

அதிகாரம் 87 / Chapter 87 - பகை மாட்சி குறள் 861: வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை மு.வ விளக்க உரை: தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட...
Thirukkural athikaram 90

திருக்குறள் அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை

அதிகாரம் 90 / Chapter 90 - பெரியாரைப் பிழையாமை குறள் 891: ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை மு.வ விளக்க உரை: மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து...
Thirukkural athikaram 92

திருக்குறள் அதிகாரம் 92 – வரைவின் மகளிர்

அதிகாரம் 92 / Chapter 92 - வரைவின் மகளிர் குறள் 911: அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் மு.வ உரை: அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய...
Thirukkural athikaram 96

திருக்குறள் அதிகாரம் 96- குடிமை

அதிகாரம் 96 / Chapter 96 - குடிமை குறள் 951: இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு மு.வ உரை: நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை. சாலமன் பாப்பையா...
Thirukkural athikaram 98

திருக்குறள் அதிகாரம் 98 – பெருமை

அதிகாரம் 98 / Chapter 98 - பெருமை குறள் 971: ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற் கஃதிறந்து வாழ்தும் எனல் மு.வ உரை: ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று...
Thirukkural athikaram 105

திருக்குறள் அதிகாரம் 105 – நல்குரவு

அதிகாரம் 105 / Chapter 105 - நல்குரவு குறள் 1041: இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது மு.வ விளக்க உரை: வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை...
Thirukkural athikaram 108

திருக்குறள் அதிகாரம் 108 – கயமை

அதிகாரம் 108 / Chapter 108 - கயமை குறள் 1071: மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் மு.வ விளக்க உரை: மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு...
Thirukkural athikaram 110

திருக்குறள் அதிகாரம் 110 – குறிப்பறிதல்

அதிகாரம் 110 / Chapter 110 - குறிப்பறிதல் குறள் 1091: இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து மு.வ விளக்க உரை: இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம்...
Thirukkural athikaram 117

திருக்குறள் அதிகாரம் 117 – படர்மெலிந் திரங்கல்

அதிகாரம் 117 / Chapter 117 - படர்மெலிந் திரங்கல் குறள் 1161: மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும் மு.வ விளக்க உரை: இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு...
Thirukkural athikaram 120

திருக்குறள் அதிகாரம் 120 – தனிப்படர் மிகுதி

அதிகாரம் 120 / Chapter 120 - தனிப்படர் மிகுதி குறள் 1191: தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி மு.வ விளக்க உரை: தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின்...
Thirukkural athikaram 122

திருக்குறள் அதிகாரம் 122 – கனவுநிலை உரைத்தல்

அதிகாரம் 122 / Chapter 122 - கனவுநிலை உரைத்தல் குறள் 1211: காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து மு.வ விளக்க உரை: ( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த...
Thirukkural athikaram 129

திருக்குறள் அதிகாரம் 129 – புணர்ச்சி விதும்பல்

அதிகாரம் 129 / Chapter 129 - புணர்ச்சி விதும்பல் குறள் 1281: உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு மு.வ விளக்க உரை: நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த...
Thirukkural athikaram 132

திருக்குறள் அதிகாரம் 132 – புலவி நுணுக்கம்

அதிகாரம் 132 / Chapter 132 - புலவி நுணுக்கம் குறள் 1311: பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு மு.வ விளக்க உரை: பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப்...
Thirukkural athikaram 60

திருக்குறள் அதிகாரம் 60 – ஊக்கம் உடைமை

அதிகாரம் 60 / Chapter 60 - ஊக்கம் உடைமை குறள் 591: உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் உடைய துடையரோ மற்று மு.வ விளக்க உரை: ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு...
Thirukkural athikaram 58

திருக்குறள் அதிகாரம் 58 – கண்ணோட்டம்

அதிகாரம் 58 / Chapter 58 - கண்ணோட்டம் குறள் 571: கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு மு.வ விளக்க உரை: கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த...
Thirukkural athikaram 51

திருக்குறள் அதிகாரம் 51 – தெரிந்து தெளிதல்

அதிகாரம் 51 / Chapter 51 - தெரிந்து தெளிதல் குறள் 501: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் மு.வ விளக்க உரை: அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும்...
Thirukkural athikaram 48

திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல்

அதிகாரம் 48 / Chapter 48 - வலியறிதல் குறள் 471: வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிச் செயல் மு.வ விளக்க உரை: செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து...
Thirukkural athikaram 46

திருக்குறள் அதிகாரம் 46 – சிற்றினம் சேராமை

அதிகாரம் 46 / Chapter 46 - சிற்றினம் சேராமை குறள் 451: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் மு.வ விளக்க உரை: பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக...
Thirukkural athikaram 39

திருக்குறள் அதிகாரம் 39 – இறைமாட்சி

அதிகாரம் 39 / Chapter 39 - வாய்மை குறள் 381: படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசரு ளேறு மு.வ விளக்க உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike