Home Tags Thirukkural matrum porul

Tag: Thirukkural matrum porul

Thirukkural athikaram 34

திருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை

அதிகாரம் 34 / Chapter 34 - நிலையாமை குறள் 331: நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை மு.வ விளக்க உரை: நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த...
Thirukkural athikaram 74

திருக்குறள் அதிகாரம் 74 – நாடு

அதிகாரம் 74 / Chapter 74 - நாடு குறள் 731: தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு மு.வ விளக்க உரை: குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே...
Thirukkural athikaram 77

திருக்குறள் அதிகாரம் 77 – படை மாட்சி

அதிகாரம் 77 / Chapter 77 - படை மாட்சி குறள் 761: உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை மு.வ விளக்க உரை: எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை,...
Thirukkural athikaram 26

திருக்குறள் அதிகாரம் 26 – புலால் மறுத்தல்

அதிகாரம் 26 / Chapter 26 - புலால் மறுத்தல் குறள் 251: தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் மு.வ விளக்க உரை: தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன்...
Thirukkural athikaram 23

திருக்குறள் அதிகாரம் 23 – ஈ.கை

அதிகாரம் 23 / Chapter 23 - ஈ.கை குறள் 221: வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து மு.வ விளக்க உரை: வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து...
Thirukkural athikaram 63

திருக்குறள் அதிகாரம் 63 – இடுக்கண் அழியாமை

அதிகாரம் 63 / Chapter 63 - இடுக்கண் அழியாமை குறள் 621: இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வ தஃதொப்ப தில் மு.வ விளக்க உரை: துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து...
Thirukkural athikaram 68

திருக்குறள் அதிகாரம் 68 – வினை செயல்வகை

அதிகாரம் 68 / Chapter 68 - வினை செயல்வகை குறள் 671: சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது மு.வ விளக்க உரை: ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு...
Thirukkural athikaram 20

திருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை

அதிகாரம் 20 / Chapter 20 - பயனில சொல்லாமை குறள் 191: பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் மு.வ விளக்க உரை: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான் சாலமன்...
Thirukkural athikaram 17

திருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை

அதிகாரம் 17 / Chapter 17 - அழுக்காறாமை குறள் 161: ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் தழுக்கா றிலாத இயல்பு மு.வ விளக்க உரை: ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க...
Thirukkural athikaram 14

திருக்குறள் அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை

அதிகாரம் 14 / Chapter 14 - ஒழுக்கம் உடைமை குறள் 131: ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் மு.வ உரை: ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப்...
Thirukkural athikaram 8

திருக்குறள் அதிகாரம் 8 – அன்புடைமை

அதிகாரம் 8 / Chapter 8 - அன்புடைமை குறள் 71: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் மு.வ விளக்க உரை: அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே...
Thirukkural athikaram 5

திருக்குறள் அதிகாரம் 5 – இல்வாழ்க்கை

அதிகாரம் 5 / Chapter 5 - இல்வாழ்க்கை / இல் வாழ்க்கை குறள் 41: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை மு.வ விளக்க உரை: இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike