Tag: Thirukkural matrum porul
திருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை
அதிகாரம் 34 / Chapter 34 - நிலையாமை
குறள் 331:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
மு.வ விளக்க உரை:
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த...
திருக்குறள் அதிகாரம் 74 – நாடு
அதிகாரம் 74 / Chapter 74 - நாடு
குறள் 731:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு
மு.வ விளக்க உரை:
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே...
திருக்குறள் அதிகாரம் 77 – படை மாட்சி
அதிகாரம் 77 / Chapter 77 - படை மாட்சி
குறள் 761:
உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை
மு.வ விளக்க உரை:
எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை,...
திருக்குறள் அதிகாரம் 26 – புலால் மறுத்தல்
அதிகாரம் 26 / Chapter 26 - புலால் மறுத்தல்
குறள் 251:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
மு.வ விளக்க உரை:
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன்...
திருக்குறள் அதிகாரம் 23 – ஈ.கை
அதிகாரம் 23 / Chapter 23 - ஈ.கை
குறள் 221:
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
மு.வ விளக்க உரை:
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து...
திருக்குறள் அதிகாரம் 63 – இடுக்கண் அழியாமை
அதிகாரம் 63 / Chapter 63 - இடுக்கண் அழியாமை
குறள் 621:
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்
மு.வ விளக்க உரை:
துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து...
திருக்குறள் அதிகாரம் 68 – வினை செயல்வகை
அதிகாரம் 68 / Chapter 68 - வினை செயல்வகை
குறள் 671:
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
மு.வ விளக்க உரை:
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு...
திருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை
அதிகாரம் 20 / Chapter 20 - பயனில சொல்லாமை
குறள் 191:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
மு.வ விளக்க உரை:
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்
சாலமன்...
திருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை
அதிகாரம் 17 / Chapter 17 - அழுக்காறாமை
குறள் 161:
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு
மு.வ விளக்க உரை:
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க...
திருக்குறள் அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை
அதிகாரம் 14 / Chapter 14 - ஒழுக்கம் உடைமை
குறள் 131:
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
மு.வ உரை:
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப்...
திருக்குறள் அதிகாரம் 8 – அன்புடைமை
அதிகாரம் 8 / Chapter 8 - அன்புடைமை
குறள் 71:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்
மு.வ விளக்க உரை:
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே...
திருக்குறள் அதிகாரம் 5 – இல்வாழ்க்கை
அதிகாரம் 5 / Chapter 5 - இல்வாழ்க்கை / இல் வாழ்க்கை
குறள் 41:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
மு.வ விளக்க உரை:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும்...