Tag: Thirukkural matrum porul
திருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்
அதிகாரம் 80 / Chapter 80 - நட்பாராய்தல்
குறள் 791:
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
மு.வ விளக்க உரை:
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச்...
திருக்குறள் அதிகாரம் 86- இகல்
அதிகாரம் 86 / Chapter 86 - இகல்
குறள் 851:
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
மு.வ விளக்க உரை:
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய்...
திருக்குறள் அதிகாரம் 89 – உட்பகை
அதிகாரம் 89 / Chapter 89 - உட்பகை
குறள் 881:
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
மு.வ விளக்க உரை:
இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே...
திருக்குறள் அதிகாரம் 92 – வரைவின் மகளிர்
அதிகாரம் 92 / Chapter 92 - வரைவின் மகளிர்
குறள் 911:
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
மு.வ உரை:
அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய...
திருக்குறள் அதிகாரம் 95 – மருந்து
அதிகாரம் 95 / Chapter 95 - மருந்து
குறள் 941:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
மு.வ உரை:
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும்...
திருக்குறள் அதிகாரம் 98 – பெருமை
அதிகாரம் 98 / Chapter 98 - பெருமை
குறள் 971:
ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
கஃதிறந்து வாழ்தும் எனல்
மு.வ உரை:
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று...
திருக்குறள் அதிகாரம் 104 – உழவு
அதிகாரம் 104 / Chapter 104 - உழவு
குறள் 1031:
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
மு.வ விளக்க உரை:
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால்...
திருக்குறள் அதிகாரம் 107 – இரவச்சம்
அதிகாரம் 107 / Chapter 107 - இரவச்சம்
குறள் 1061:
கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்
மு.வ விளக்க உரை:
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி...
திருக்குறள் அதிகாரம் 110 – குறிப்பறிதல்
அதிகாரம் 110 / Chapter 110 - குறிப்பறிதல்
குறள் 1091:
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
மு.வ விளக்க உரை:
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம்...
திருக்குறள் அதிகாரம் 116- பிரிவு ஆற்றாமை
அதிகாரம் 116 / Chapter 116 - பிரிவு ஆற்றாமை
குறள் 1151:
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை
மு.வ விளக்க உரை:
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து...
திருக்குறள் அதிகாரம் 119 – பசப்புறு பருவரல்
அதிகாரம் 119 / Chapter 119 - பசப்புறு பருவரல்
குறள் 1181:
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற
மு.வ விளக்க உரை:
விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என்...
திருக்குறள் அதிகாரம் 122 – கனவுநிலை உரைத்தல்
அதிகாரம் 122 / Chapter 122 - கனவுநிலை உரைத்தல்
குறள் 1211:
காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து
மு.வ விளக்க உரை:
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த...
திருக்குறள் அதிகாரம் 128 – குறிப்பறிவுறுத்தல்
அதிகாரம் 128 / Chapter 128 - குறிப்பறிவுறுத்தல்
குறள் 1271:
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு
மு.வ விளக்க உரை:
நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக்...
திருக்குறள் அதிகாரம் 131- புலவி
அதிகாரம் 131 / Chapter 131 - புலவி
குறள் 1301:
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது
மு.வ விளக்க உரை:
( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத்...
திருக்குறள் அதிகாரம் 58 – கண்ணோட்டம்
அதிகாரம் 58 / Chapter 58 - கண்ணோட்டம்
குறள் 571:
கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு
மு.வ விளக்க உரை:
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த...
திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல்
அதிகாரம் 52 / Chapter 52 - தெரிந்து வினையாடல்
குறள் 511:
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
மு.வ விளக்க உரை:
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு...
திருக்குறள் அதிகாரம் 49 – காலமறிதல்
அதிகாரம் 49 / Chapter 49 - காலமறிதல்
குறள் 481:
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
மு.வ விளக்க உரை:
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும்...
திருக்குறள் அதிகாரம் 46 – சிற்றினம் சேராமை
அதிகாரம் 46 / Chapter 46 - சிற்றினம் சேராமை
குறள் 451:
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
மு.வ விளக்க உரை:
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக...
திருக்குறள் அதிகாரம் 40 – கல்வி
அதிகாரம் 40 / Chapter 40 - கல்வி
குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
மு.வ விளக்க உரை:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு,...
திருக்குறள் அதிகாரம் 37 – அவா அறுத்தல்
அதிகாரம் 37 / Chapter 37 - அவா அறுத்தல்
குறள் 361:
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து
மு.வ விளக்க உரை:
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா...