Home Tags Thirukkural matrum porul

Tag: Thirukkural matrum porul

Thirukkural athikaram 80

திருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்

அதிகாரம் 80 / Chapter 80 - நட்பாராய்தல் குறள் 791: நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு மு.வ விளக்க உரை: நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச்...
Thirukkural athikaram 86

திருக்குறள் அதிகாரம் 86- இகல்

அதிகாரம் 86 / Chapter 86 - இகல் குறள் 851: இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் மு.வ விளக்க உரை: எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய்...
Thirukkural athikaram 89

திருக்குறள் அதிகாரம் 89 – உட்பகை

அதிகாரம் 89 / Chapter 89 - உட்பகை குறள் 881: நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின் மு.வ விளக்க உரை: இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே...
Thirukkural athikaram 92

திருக்குறள் அதிகாரம் 92 – வரைவின் மகளிர்

அதிகாரம் 92 / Chapter 92 - வரைவின் மகளிர் குறள் 911: அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் மு.வ உரை: அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய...
Thirukkural athikaram 95

திருக்குறள் அதிகாரம் 95 – மருந்து

அதிகாரம் 95 / Chapter 95 - மருந்து குறள் 941: மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று மு.வ உரை: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும்...
Thirukkural athikaram 98

திருக்குறள் அதிகாரம் 98 – பெருமை

அதிகாரம் 98 / Chapter 98 - பெருமை குறள் 971: ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற் கஃதிறந்து வாழ்தும் எனல் மு.வ உரை: ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று...
Thirukkural athikaram 104

திருக்குறள் அதிகாரம் 104 – உழவு

அதிகாரம் 104 / Chapter 104 - உழவு குறள் 1031: சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை மு.வ விளக்க உரை: உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால்...
Thirukkural athikaram 107

திருக்குறள் அதிகாரம் 107 – இரவச்சம்

அதிகாரம் 107 / Chapter 107 - இரவச்சம் குறள் 1061: கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும் மு.வ விளக்க உரை: உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி...
Thirukkural athikaram 110

திருக்குறள் அதிகாரம் 110 – குறிப்பறிதல்

அதிகாரம் 110 / Chapter 110 - குறிப்பறிதல் குறள் 1091: இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து மு.வ விளக்க உரை: இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம்...
Thirukkural athikaram 116

திருக்குறள் அதிகாரம் 116- பிரிவு ஆற்றாமை

அதிகாரம் 116 / Chapter 116 - பிரிவு ஆற்றாமை குறள் 1151: செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை மு.வ விளக்க உரை: பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து...
Thirukkural athikaram 119

திருக்குறள் அதிகாரம் 119 – பசப்புறு பருவரல்

அதிகாரம் 119 / Chapter 119 - பசப்புறு பருவரல் குறள் 1181: நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற மு.வ விளக்க உரை: விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என்...
Thirukkural athikaram 122

திருக்குறள் அதிகாரம் 122 – கனவுநிலை உரைத்தல்

அதிகாரம் 122 / Chapter 122 - கனவுநிலை உரைத்தல் குறள் 1211: காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து மு.வ விளக்க உரை: ( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த...
Thirukkural athikaram 128

திருக்குறள் அதிகாரம் 128 – குறிப்பறிவுறுத்தல்

அதிகாரம் 128 / Chapter 128 - குறிப்பறிவுறுத்தல் குறள் 1271: கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு மு.வ விளக்க உரை: நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக்...
Thirukkural athikaram 131

திருக்குறள் அதிகாரம் 131- புலவி

அதிகாரம் 131 / Chapter 131 - புலவி குறள் 1301: புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது மு.வ விளக்க உரை: ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத்...
Thirukkural athikaram 58

திருக்குறள் அதிகாரம் 58 – கண்ணோட்டம்

அதிகாரம் 58 / Chapter 58 - கண்ணோட்டம் குறள் 571: கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு மு.வ விளக்க உரை: கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த...
Thirukkural athikaram 52

திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல்

அதிகாரம் 52 / Chapter 52 - தெரிந்து வினையாடல் குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும் மு.வ விளக்க உரை: நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு...
Thirukkural athikaram 49

திருக்குறள் அதிகாரம் 49 – காலமறிதல்

அதிகாரம் 49 / Chapter 49 - காலமறிதல் குறள் 481: பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது மு.வ விளக்க உரை: காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும்...
Thirukkural athikaram 46

திருக்குறள் அதிகாரம் 46 – சிற்றினம் சேராமை

அதிகாரம் 46 / Chapter 46 - சிற்றினம் சேராமை குறள் 451: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் மு.வ விளக்க உரை: பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக...
Thirukkural athikaram 40

திருக்குறள் அதிகாரம் 40 – கல்வி

அதிகாரம் 40 / Chapter 40 - கல்வி குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக மு.வ விளக்க உரை: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு,...
Thirukkural athikaram 37

திருக்குறள் அதிகாரம் 37 – அவா அறுத்தல்

அதிகாரம் 37 / Chapter 37 - அவா அறுத்தல் குறள் 361: அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து மு.வ விளக்க உரை: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா...

சமூக வலைத்தளம்

643,663FansLike