Home Tags திருக்குறள் மற்றும் பொருள்

Tag: திருக்குறள் மற்றும் பொருள்

Thirukkural athikaram 82

திருக்குறள் அதிகாரம் 82 – தீ நட்பு

அதிகாரம் 82 / Chapter 82 - தீ நட்பு குறள் 811: பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது மு.வ விளக்க உரை: அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து...
Thirukkural athikaram 86

திருக்குறள் அதிகாரம் 86- இகல்

அதிகாரம் 86 / Chapter 86 - இகல் குறள் 851: இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் மு.வ விளக்க உரை: எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய்...
Thirukkural athikaram 91

திருக்குறள் அதிகாரம் 91- பெண்வழிச் சேறல்

அதிகாரம் 91 / Chapter 91 - பெண்வழிச் சேறல் குறள் 901: மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது மு.வ உரை: மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை...
Thirukkural athikaram 94

திருக்குறள் அதிகாரம் 94 – சூது

அதிகாரம் 94 / Chapter 94 - சூது குறள் 931: வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று மு.வ உரை: வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி...
Thirukkural athikaram 97

திருக்குறள் அதிகாரம் 97 – மானம்

அதிகாரம் 97 / Chapter 97 - மானம் குறள் 961: இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல் மு.வ உரை: இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல்...
Thirukkural athikaram 100

திருக்குறள் அதிகாரம் 100 – பண்புடைமை

அதிகாரம் 100 / Chapter 100 - பண்புடைமை குறள் 991: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு மு.வ உரை: பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று...
Thirukkural athikaram 104

திருக்குறள் அதிகாரம் 104 – உழவு

அதிகாரம் 104 / Chapter 104 - உழவு குறள் 1031: சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை மு.வ விளக்க உரை: உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால்...
Thirukkural athikaram 109

திருக்குறள் அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல்

அதிகாரம் 109 / Chapter 109 - தகை அணங்குறுத்தல் குறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு மு.வ விளக்க உரை: தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என்...
Thirukkural athikaram 112

திருக்குறள் அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல்

அதிகாரம் 112 / Chapter 112 - நலம் புனைந்து உரைத்தல் குறள் 1111: நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் மு.வ விளக்க உரை: அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம்...
Thirukkural athikaram 116

திருக்குறள் அதிகாரம் 116- பிரிவு ஆற்றாமை

அதிகாரம் 116 / Chapter 116 - பிரிவு ஆற்றாமை குறள் 1151: செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை மு.வ விளக்க உரை: பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து...
Thirukkural athikaram 121

திருக்குறள் அதிகாரம் 121- நினைந்தவர் புலம்பல்

அதிகாரம் 121 / Chapter 121 - நினைந்தவர் புலம்பல் குறள் 1201: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது மு.வ விளக்க உரை: நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி...
Thirukkural athikaram 124

திருக்குறள் அதிகாரம் 124 – உறுப்புநலன் அழிதல்

அதிகாரம் 124 / Chapter 124 - உறுப்புநலன் அழிதல் குறள் 1231: சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண் மு.வ விளக்க உரை: இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை...
Thirukkural athikaram 128

திருக்குறள் அதிகாரம் 128 – குறிப்பறிவுறுத்தல்

அதிகாரம் 128 / Chapter 128 - குறிப்பறிவுறுத்தல் குறள் 1271: கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு மு.வ விளக்க உரை: நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக்...
Thirukkural athikaram 133

திருக்குறள் அதிகாரம் 133 – ஊடலுவகை

அதிகாரம் 133 / Chapter 133 - ஊடலுவகை குறள் 1321: இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு மு.வ விளக்க உரை: அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு...
Thirukkural athikaram 59

திருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல்

அதிகாரம் 59 / Chapter 59 - ஒற்றாடல் குறள் 581: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் மு.வ விளக்க உரை: ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத்...
Thirukkural athikaram 56

திருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை

அதிகாரம் 56 / Chapter 56 - கொடுங்கோன்மை குறள் 551: கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து மு.வ விளக்க உரை: குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத்...
Thirukkural athikaram 52

திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல்

அதிகாரம் 52 / Chapter 52 - தெரிந்து வினையாடல் குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும் மு.வ விளக்க உரை: நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு...
Thirukkural athikaram 40

திருக்குறள் அதிகாரம் 40 – கல்வி

அதிகாரம் 40 / Chapter 40 - கல்வி குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக மு.வ விளக்க உரை: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு,...
Thirukkural athikaram 70

திருக்குறள் அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

அதிகாரம் 70 / Chapter 70 - மன்னரைச் சேர்ந்து ஒழுகல் குறள் 691: அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் மு.வ விளக்க உரை: அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும்...
Thirukkural athikaram 74

திருக்குறள் அதிகாரம் 74 – நாடு

அதிகாரம் 74 / Chapter 74 - நாடு குறள் 731: தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு மு.வ விளக்க உரை: குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே...

சமூக வலைத்தளம்

643,663FansLike