Tag: திருக்குறள் மற்றும் பொருள்
திருக்குறள் அதிகாரம் 82 – தீ நட்பு
அதிகாரம் 82 / Chapter 82 - தீ நட்பு
குறள் 811:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
மு.வ விளக்க உரை:
அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து...
திருக்குறள் அதிகாரம் 86- இகல்
அதிகாரம் 86 / Chapter 86 - இகல்
குறள் 851:
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
மு.வ விளக்க உரை:
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய்...
திருக்குறள் அதிகாரம் 91- பெண்வழிச் சேறல்
அதிகாரம் 91 / Chapter 91 - பெண்வழிச் சேறல்
குறள் 901:
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
மு.வ உரை:
மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை...
திருக்குறள் அதிகாரம் 94 – சூது
அதிகாரம் 94 / Chapter 94 - சூது
குறள் 931:
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
மு.வ உரை:
வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி...
திருக்குறள் அதிகாரம் 97 – மானம்
அதிகாரம் 97 / Chapter 97 - மானம்
குறள் 961:
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்
மு.வ உரை:
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல்...
திருக்குறள் அதிகாரம் 100 – பண்புடைமை
அதிகாரம் 100 / Chapter 100 - பண்புடைமை
குறள் 991:
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
மு.வ உரை:
பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று...
திருக்குறள் அதிகாரம் 104 – உழவு
அதிகாரம் 104 / Chapter 104 - உழவு
குறள் 1031:
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
மு.வ விளக்க உரை:
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால்...
திருக்குறள் அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல்
அதிகாரம் 109 / Chapter 109 - தகை அணங்குறுத்தல்
குறள் 1081:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
மு.வ விளக்க உரை:
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என்...
திருக்குறள் அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல்
அதிகாரம் 112 / Chapter 112 - நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1111:
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்
மு.வ விளக்க உரை:
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம்...
திருக்குறள் அதிகாரம் 116- பிரிவு ஆற்றாமை
அதிகாரம் 116 / Chapter 116 - பிரிவு ஆற்றாமை
குறள் 1151:
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை
மு.வ விளக்க உரை:
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து...
திருக்குறள் அதிகாரம் 121- நினைந்தவர் புலம்பல்
அதிகாரம் 121 / Chapter 121 - நினைந்தவர் புலம்பல்
குறள் 1201:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது
மு.வ விளக்க உரை:
நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி...
திருக்குறள் அதிகாரம் 124 – உறுப்புநலன் அழிதல்
அதிகாரம் 124 / Chapter 124 - உறுப்புநலன் அழிதல்
குறள் 1231:
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்
மு.வ விளக்க உரை:
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை...
திருக்குறள் அதிகாரம் 128 – குறிப்பறிவுறுத்தல்
அதிகாரம் 128 / Chapter 128 - குறிப்பறிவுறுத்தல்
குறள் 1271:
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு
மு.வ விளக்க உரை:
நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக்...
திருக்குறள் அதிகாரம் 133 – ஊடலுவகை
அதிகாரம் 133 / Chapter 133 - ஊடலுவகை
குறள் 1321:
இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு
மு.வ விளக்க உரை:
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு...
திருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல்
அதிகாரம் 59 / Chapter 59 - ஒற்றாடல்
குறள் 581:
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்
மு.வ விளக்க உரை:
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத்...
திருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை
அதிகாரம் 56 / Chapter 56 - கொடுங்கோன்மை
குறள் 551:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து
மு.வ விளக்க உரை:
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத்...
திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல்
அதிகாரம் 52 / Chapter 52 - தெரிந்து வினையாடல்
குறள் 511:
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
மு.வ விளக்க உரை:
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு...
திருக்குறள் அதிகாரம் 40 – கல்வி
அதிகாரம் 40 / Chapter 40 - கல்வி
குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
மு.வ விளக்க உரை:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு,...
திருக்குறள் அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
அதிகாரம் 70 / Chapter 70 - மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் 691:
அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
மு.வ விளக்க உரை:
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும்...
திருக்குறள் அதிகாரம் 74 – நாடு
அதிகாரம் 74 / Chapter 74 - நாடு
குறள் 731:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு
மு.வ விளக்க உரை:
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே...