Tag: Thirukkural quotes in Tamil
திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை
அதிகாரம் 31 / Chapter 31 - வெகுளாமை
குறள் 301:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்
மு.வ விளக்க உரை:
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால்...
திருக்குறள் அதிகாரம் 71- குறிப்பறிதல்
அதிகாரம் 71 / Chapter 71 - குறிப்பறிதல்
குறள் 701:
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி
மு.வ விளக்க உரை:
ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும்...
திருக்குறள் அதிகாரம் 74 – நாடு
அதிகாரம் 74 / Chapter 74 - நாடு
குறள் 731:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு
மு.வ விளக்க உரை:
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே...
திருக்குறள் அதிகாரம் 78 – படைச் செருக்கு
அதிகாரம் 78 / Chapter 78 - படைச் செருக்கு
குறள் 771:
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்
மு.வ விளக்க உரை:
பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன்...
திருக்குறள் அதிகாரம் 29 – கள்ளாமை
அதிகாரம் 29 / Chapter 29 - கள்ளாமை
குறள் 281:
எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
மு.வ விளக்க உரை:
பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன்...
திருக்குறள் அதிகாரம் 26 – புலால் மறுத்தல்
அதிகாரம் 26 / Chapter 26 - புலால் மறுத்தல்
குறள் 251:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
மு.வ விளக்க உரை:
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன்...
திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்
அதிகாரம் 22 / Chapter 22 - ஒப்புரவறிதல்
குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு
மு.வ விளக்க உரை:
இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும்...
திருக்குறள் அதிகாரம் 65 – சொல்வன்மை
அதிகாரம் 65 / Chapter 65 - சொல்வன்மை
குறள் 641:
நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று
மு.வ விளக்க உரை:
நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற...
திருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை
அதிகாரம் 20 / Chapter 20 - பயனில சொல்லாமை
குறள் 191:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
மு.வ விளக்க உரை:
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்
சாலமன்...
திருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை
அதிகாரம் 16 / Chapter 16 - பொறையுடைமை
குறள் 151:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
மு.வ விளக்க உரை:
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான...
திருக்குறள் அதிகாரம் 11 – செய்ந்நன்றியறிதல்
அதிகாரம் 11 / Chapter 11 - செய்ந்நன்றியறிதல்
குறள் 101:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
மு.வ விளக்க உரை:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும்...
திருக்குறள் அதிகாரம் 8 – அன்புடைமை
அதிகாரம் 8 / Chapter 8 - அன்புடைமை
குறள் 71:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்
மு.வ விளக்க உரை:
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே...
திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்
அதிகாரம் 4 / Chapter 4 - அறன் வலியுறுத்தல்
குறள் 31:
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
மு.வ விளக்கம்:
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட...
திருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் பெருமை
அதிகாரம் 3 / Chapter 3 - கடவுள் வாழ்த்து
குறள் 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
மு.வ விளக்கம்:
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின்...
திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு
அதிகாரம் 2 / Chapter 2 - வான்சிறப்பு / வான் சிறப்பு
குறள் 11:
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
மு.வ விளக்கம்
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து...
திருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து
அதிகாரம் 1 / Chapter 1 - கடவுள் வாழ்த்து
குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
மு.வ விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன்...