Home Tags Thirukkural quotes in Tamil

Tag: Thirukkural quotes in Tamil

Thirukkural athikaram 31

திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை

அதிகாரம் 31 / Chapter 31 - வெகுளாமை குறள் 301: செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென் மு.வ விளக்க உரை: பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால்...
Thirukkural athikaram 71

திருக்குறள் அதிகாரம் 71- குறிப்பறிதல்

அதிகாரம் 71 / Chapter 71 - குறிப்பறிதல் குறள் 701: கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி மு.வ விளக்க உரை: ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும்...
Thirukkural athikaram 74

திருக்குறள் அதிகாரம் 74 – நாடு

அதிகாரம் 74 / Chapter 74 - நாடு குறள் 731: தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு மு.வ விளக்க உரை: குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே...
Thirukkural athikaram 78

திருக்குறள் அதிகாரம் 78 – படைச் செருக்கு

அதிகாரம் 78 / Chapter 78 - படைச் செருக்கு குறள் 771: என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர் மு.வ விளக்க உரை: பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன்...
Thirukkural athikaram 29

திருக்குறள் அதிகாரம் 29 – கள்ளாமை

அதிகாரம் 29 / Chapter 29 - கள்ளாமை குறள் 281: எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் நெஞ்சு மு.வ விளக்க உரை: பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன்...
Thirukkural athikaram 26

திருக்குறள் அதிகாரம் 26 – புலால் மறுத்தல்

அதிகாரம் 26 / Chapter 26 - புலால் மறுத்தல் குறள் 251: தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் மு.வ விளக்க உரை: தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன்...
Thirukkural athikaram 22

திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்

அதிகாரம் 22 / Chapter 22 - ஒப்புரவறிதல் குறள் 211: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு மு.வ விளக்க உரை: இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும்...
Thirukkural athikaram 65

திருக்குறள் அதிகாரம் 65 – சொல்வன்மை

அதிகாரம் 65 / Chapter 65 - சொல்வன்மை குறள் 641: நாநல மென்னும் நலனுடைமை அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று மு.வ விளக்க உரை: நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற...
Thirukkural athikaram 20

திருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை

அதிகாரம் 20 / Chapter 20 - பயனில சொல்லாமை குறள் 191: பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் மு.வ விளக்க உரை: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான் சாலமன்...
Thirukkural athikaram 16

திருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை

அதிகாரம் 16 / Chapter 16 - பொறையுடைமை குறள் 151: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை மு.வ விளக்க உரை: தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான...
Thirukkural athikaram 11

திருக்குறள் அதிகாரம் 11 – செய்ந்நன்றியறிதல்

அதிகாரம் 11 / Chapter 11 - செய்ந்நன்றியறிதல் குறள் 101: செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது மு.வ விளக்க உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும்...
Thirukkural athikaram 8

திருக்குறள் அதிகாரம் 8 – அன்புடைமை

அதிகாரம் 8 / Chapter 8 - அன்புடைமை குறள் 71: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் மு.வ விளக்க உரை: அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே...
Thirukkural athikaram 4

திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

அதிகாரம் 4 / Chapter 4 - அறன் வலியுறுத்தல் குறள் 31: சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு மு.வ விளக்கம்: அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட...
Thirukkural athikaram 3

திருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

அதிகாரம் 3 / Chapter 3 - கடவுள் வாழ்த்து குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு மு.வ விளக்கம்: ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின்...
Thirukkural athikaram 2

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு

அதிகாரம் 2 / Chapter 2 - வான்சிறப்பு / வான் சிறப்பு குறள் 11: வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று மு.வ விளக்கம் மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து...
Thirukkural athikaram 1

திருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

அதிகாரம் 1 / Chapter 1 - கடவுள் வாழ்த்து குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு மு.வ விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. சாலமன்...

சமூக வலைத்தளம்

643,663FansLike