Tag: Thirukkural quotes in Tamil
திருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு
அதிகாரம் 83 / Chapter 83 - கூடா நட்பு
குறள் 821:
சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
மு.வ விளக்க உரை:
அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது...
திருக்குறள் அதிகாரம் 86- இகல்
அதிகாரம் 86 / Chapter 86 - இகல்
குறள் 851:
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
மு.வ விளக்க உரை:
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய்...
திருக்குறள் அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை
அதிகாரம் 90 / Chapter 90 - பெரியாரைப் பிழையாமை
குறள் 891:
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை
மு.வ விளக்க உரை:
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து...
திருக்குறள் அதிகாரம் 96- குடிமை
அதிகாரம் 96 / Chapter 96 - குடிமை
குறள் 951:
இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
மு.வ உரை:
நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.
சாலமன் பாப்பையா...
திருக்குறள் அதிகாரம் 101- நன்றியில் செல்வம்
அதிகாரம் 101 / Chapter 101 - நன்றியில் செல்வம்
குறள் 1001:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்
மு.வ விளக்க உரை:
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு...
திருக்குறள் அதிகாரம் 104 – உழவு
அதிகாரம் 104 / Chapter 104 - உழவு
குறள் 1031:
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
மு.வ விளக்க உரை:
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால்...
திருக்குறள் அதிகாரம் 108 – கயமை
அதிகாரம் 108 / Chapter 108 - கயமை
குறள் 1071:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்
மு.வ விளக்க உரை:
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு...
திருக்குறள் அதிகாரம் 113 – காதற் சிறப்புரைத்தல்
அதிகாரம் 113 / Chapter 113 - காதற் சிறப்புரைத்தல்
குறள் 1121:
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலேயி றூறிய நீர்
மு.வ விளக்க உரை:
மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்...
திருக்குறள் அதிகாரம் 116- பிரிவு ஆற்றாமை
அதிகாரம் 116 / Chapter 116 - பிரிவு ஆற்றாமை
குறள் 1151:
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை
மு.வ விளக்க உரை:
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து...
திருக்குறள் அதிகாரம் 120 – தனிப்படர் மிகுதி
அதிகாரம் 120 / Chapter 120 - தனிப்படர் மிகுதி
குறள் 1191:
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி
மு.வ விளக்க உரை:
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின்...
திருக்குறள் அதிகாரம் 125 – நெஞ்சொடு கிளத்தல்
அதிகாரம் 125 / Chapter 125 - நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1241:
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து
மு.வ விளக்க உரை:
நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து...
திருக்குறள் அதிகாரம் 128 – குறிப்பறிவுறுத்தல்
அதிகாரம் 128 / Chapter 128 - குறிப்பறிவுறுத்தல்
குறள் 1271:
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு
மு.வ விளக்க உரை:
நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக்...
திருக்குறள் அதிகாரம் 132 – புலவி நுணுக்கம்
அதிகாரம் 132 / Chapter 132 - புலவி நுணுக்கம்
குறள் 1311:
பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு
மு.வ விளக்க உரை:
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப்...
திருக்குறள் அதிகாரம் 60 – ஊக்கம் உடைமை
அதிகாரம் 60 / Chapter 60 - ஊக்கம் உடைமை
குறள் 591:
உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று
மு.வ விளக்க உரை:
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு...
திருக்குறள் அதிகாரம் 55 – செங்கோன்மை
அதிகாரம் 55 / Chapter 55 - செங்கோன்மை
55. செங்கோன்மை
குறள் 541:
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
மு.வ விளக்க உரை:
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை)...
திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல்
அதிகாரம் 52 / Chapter 52 - தெரிந்து வினையாடல்
குறள் 511:
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
மு.வ விளக்க உரை:
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு...
திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல்
அதிகாரம் 48 / Chapter 48 - வலியறிதல்
குறள் 471:
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
மு.வ விளக்க உரை:
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து...
திருக்குறள் அதிகாரம் 43 – அறிவுடைமை
அதிகாரம் 43 / Chapter 43- அறிவுடைமை
குறள் 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
மு.வ விளக்க உரை:
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும்...
திருக்குறள் அதிகாரம் 40 – கல்வி
அதிகாரம் 40 / Chapter 40 - கல்வி
குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
மு.வ விளக்க உரை:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு,...
திருக்குறள் அதிகாரம் 36 – மெய்யுணர்தல்
அதிகாரம் 36 / Chapter 36 - மெய்யுணர்தல்
குறள் 351:
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு
மு.வ விளக்க உரை:
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப்...