Home Tags Thirukkural quotes in Tamil

Tag: Thirukkural quotes in Tamil

Thirukkural athikaram 83

திருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு

அதிகாரம் 83 / Chapter 83 - கூடா நட்பு குறள் 821: சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு மு.வ விளக்க உரை: அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது...
Thirukkural athikaram 86

திருக்குறள் அதிகாரம் 86- இகல்

அதிகாரம் 86 / Chapter 86 - இகல் குறள் 851: இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் மு.வ விளக்க உரை: எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய்...
Thirukkural athikaram 90

திருக்குறள் அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை

அதிகாரம் 90 / Chapter 90 - பெரியாரைப் பிழையாமை குறள் 891: ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை மு.வ விளக்க உரை: மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து...
Thirukkural athikaram 96

திருக்குறள் அதிகாரம் 96- குடிமை

அதிகாரம் 96 / Chapter 96 - குடிமை குறள் 951: இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு மு.வ உரை: நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை. சாலமன் பாப்பையா...
Thirukkural athikaram 101

திருக்குறள் அதிகாரம் 101- நன்றியில் செல்வம்

அதிகாரம் 101 / Chapter 101 - நன்றியில் செல்வம் குறள் 1001: வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில் மு.வ விளக்க உரை: ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு...
Thirukkural athikaram 104

திருக்குறள் அதிகாரம் 104 – உழவு

அதிகாரம் 104 / Chapter 104 - உழவு குறள் 1031: சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை மு.வ விளக்க உரை: உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால்...
Thirukkural athikaram 108

திருக்குறள் அதிகாரம் 108 – கயமை

அதிகாரம் 108 / Chapter 108 - கயமை குறள் 1071: மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் மு.வ விளக்க உரை: மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு...
Thirukkural athikaram 113

திருக்குறள் அதிகாரம் 113 – காதற் சிறப்புரைத்தல்

அதிகாரம் 113 / Chapter 113 - காதற் சிறப்புரைத்தல் குறள் 1121: பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலேயி றூறிய நீர் மு.வ விளக்க உரை: மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்...
Thirukkural athikaram 116

திருக்குறள் அதிகாரம் 116- பிரிவு ஆற்றாமை

அதிகாரம் 116 / Chapter 116 - பிரிவு ஆற்றாமை குறள் 1151: செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை மு.வ விளக்க உரை: பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து...
Thirukkural athikaram 120

திருக்குறள் அதிகாரம் 120 – தனிப்படர் மிகுதி

அதிகாரம் 120 / Chapter 120 - தனிப்படர் மிகுதி குறள் 1191: தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி மு.வ விளக்க உரை: தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின்...
Thirukkural athikaram 125

திருக்குறள் அதிகாரம் 125 – நெஞ்சொடு கிளத்தல்

அதிகாரம் 125 / Chapter 125 - நெஞ்சொடு கிளத்தல் குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கு மருந்து மு.வ விளக்க உரை: நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து...
Thirukkural athikaram 128

திருக்குறள் அதிகாரம் 128 – குறிப்பறிவுறுத்தல்

அதிகாரம் 128 / Chapter 128 - குறிப்பறிவுறுத்தல் குறள் 1271: கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு மு.வ விளக்க உரை: நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக்...
Thirukkural athikaram 132

திருக்குறள் அதிகாரம் 132 – புலவி நுணுக்கம்

அதிகாரம் 132 / Chapter 132 - புலவி நுணுக்கம் குறள் 1311: பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு மு.வ விளக்க உரை: பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப்...
Thirukkural athikaram 60

திருக்குறள் அதிகாரம் 60 – ஊக்கம் உடைமை

அதிகாரம் 60 / Chapter 60 - ஊக்கம் உடைமை குறள் 591: உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் உடைய துடையரோ மற்று மு.வ விளக்க உரை: ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு...
Thirukkural athikaram 55

திருக்குறள் அதிகாரம் 55 – செங்கோன்மை

அதிகாரம் 55 / Chapter 55 - செங்கோன்மை 55. செங்கோன்மை குறள் 541: ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை மு.வ விளக்க உரை: யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை)...
Thirukkural athikaram 52

திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல்

அதிகாரம் 52 / Chapter 52 - தெரிந்து வினையாடல் குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும் மு.வ விளக்க உரை: நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு...
Thirukkural athikaram 48

திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல்

அதிகாரம் 48 / Chapter 48 - வலியறிதல் குறள் 471: வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிச் செயல் மு.வ விளக்க உரை: செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து...
Thirukkural athikaram 43

திருக்குறள் அதிகாரம் 43 – அறிவுடைமை

அதிகாரம் 43 / Chapter 43- அறிவுடைமை குறள் 421: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் மு.வ விளக்க உரை: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும்...
Thirukkural athikaram 40

திருக்குறள் அதிகாரம் 40 – கல்வி

அதிகாரம் 40 / Chapter 40 - கல்வி குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக மு.வ விளக்க உரை: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு,...
Thirukkural athikaram 36

திருக்குறள் அதிகாரம் 36 – மெய்யுணர்தல்

அதிகாரம் 36 / Chapter 36 - மெய்யுணர்தல் குறள் 351: பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு மு.வ விளக்க உரை: மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப்...

சமூக வலைத்தளம்

643,663FansLike