Tag: Udal arokiyam pera pariharam Tamil
நோயற்ற வாழ்வை அருளும் சிவபெருமான்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எந்த அளவிற்கு நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எவ்வளவுதான்...
வீண் விரயத்தை குறைத்து வருமானத்தை அதிகரிக்க இரவு தூங்கும் போது இந்த பொருளை தலையணை...
வீண் விரயம் என்பது நாம் சொல்லும் பொழுது வேண்டுமானால் தேவையில்லாத செலவு என்று பொதுவாக சொல்லி விடலாம். இந்த வீண் விரயம் தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் நம்மை ஒன்றும்...
நோய்கள் நீங்க, உடல் ஆரோக்கியம் நீடிக்க செய்யவேண்டிய பரிகாரம்
"உடல் வளர்த்தேன் உயிர் வளர்தேனே" என்ற வரியில் தமிழ் சித்தர் "திருமூலர்" தனது "திருமந்திரம்" எனும் சித்தர்பாடல் நூலில் உடல்நலத்தின் முக்கியத்துவம் பற்றி பாடியுள்ளார். நமது உடல்நலம் நன்றாக இருக்க ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்...