Tag: Vaikunta ekadasi palangal Tamil
நாளை 2022 வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் தவறியும் செய்யக்கூடாத 5 விஷயங்கள்...
பிலவ வருடம் மார்கழி மாதம் 29ஆம் தேதி ஆகிய நாளை பெரிய ஏகாதசி என்று கூறப்படும் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி விரதம் வெகு விமர்சியாக அனுஷ்டிக்கப்படும். எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு...
வைகுண்ட ஏகாதேசி அன்று கண் விழிப்பது எதற்காக?
நாம் கடைப்பிடிக்கும் மற்ற விரதங்களில் இல்லாத ஒரு சிறப்பு இந்த வைகுண்ட ஏகாதேசிக்கு உள்ளது. வைகுண்ட ஏகாதேசி அன்று இரவு முழுவதும் தூங்காமல் இருந்து விரதம் மேற்கொண்டால் மோட்சம் கிட்டும் என்கிறது நம்...
வருடம் முழுவதும் மூடியிருக்கும் சொர்க்கவாசல் எதற்காக வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுகிறது?
வைகுண்டத்தில் தான் விஷ்ணு வசிக்கிறார். 'ஏகம்' என்பது 'ஒன்றை' குறிக்கின்றது. 'தசம்' என்பது பத்தை குறிக்கின்றது. ஒன்றையும் பத்தையும் கூட்டினால் 11. அம்மாவாசை வளர்பிறையில் பதினோராவது நாளில் ஒரு ஏகாதசியும், பவுர்ணமி தேய்பிறையில்...
வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் முறை மற்றும் பலன்கள்
"மாதங்களில் நான் மார்கழி" என்று பகவத் கீதையில் கூறுகிறார் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. மார்கழி மாதம் என்பது பெருமாளை முழுமுதல் கடவுளாக வழிபடும் வைணவர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் மிகுந்த மாதமாகும்....