Tag: Vanni maram temple
வியர்வை சிந்தி உழைப்பவர்களின் கையில் பொன்னாய் மாறும் இலை! வன்னி மரத்து அதிசயங்களும், வழிபாட்டின்...
மிகவும் பழமை வாய்ந்த மரங்களில் இந்த வன்னி மரமும் ஒன்றாகும். தொன்மையான வன்னி மரம் இன்றும் கம்பீரமாக பல ஆலயங்களில் ஸ்தல விருட்சமாக காட்சி தருவதை பார்க்க முடிகிறது. பல அதிசயங்களையும், அற்புதங்களையும்...
வேண்டியதெல்லாம் நடக்க வேண்டுமா? கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டுமா? இந்த 1 பரிகாரம் போதும்.
நம்முடைய மனதில் நினைத்த காரியமானது விரைவில் நிறைவேற வேண்டும் என்பது தான் எல்லோருடைய கனவாகவே இருக்கும். இறைவனிடம் வேண்டி, கேட்பதெல்லாம் நமக்கும் கிடைக்கவில்லை. நமக்கு கிடைத்ததெல்லாம் நாம் வேண்டியதும் இல்லை. இப்படி இருக்க...
வன்னிமர பிள்ளையாருக்கு எதற்காக இவ்வளவு மகத்துவம்? காரணத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?
நம் ஜாதகத்தில் ஏதாவது தோஷங்கள் இருந்தாலும் அல்லது சனிபகவானால் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அல்லது முன் ஜென்ம பாவத்தின் மூலம் நமக்கு ஏற்படும் தாக்கத்தினை குறைக்க வேண்டும் என்றாலோ அதற்கு பரிகாரமாக வன்னிமர பிள்ளையாரை...