Tag: varumanam athirakikka
கடன் தீர்ந்து செல்வம் பெருக மகாலட்சுமி தீபம்
இன்றைய கால மனிதனின் பெரும் சுமையே கடன் தான். இந்த கடனானது ஒருவரின் வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டால் அவருடைய வாழ்வே சின்னாபின்னம் ஆகி விடுகிறது. பலரும் நினைக்கலாம் கடன் வாங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்...