Tag: vasambu pariharam
- Advertisement -
வளர்பிறை சதுர்த்தி பரிகாரம்
கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப் பெருமானை வழிபாடு செய்வார்கள். அதுவும் முருகப்பெருமானுக்குரிய கிழமையான செவ்வாய்க்கிழமை அன்றுதான் வழிபாடு செய்வார்கள். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்கு அங்காரகன் என்ற பெயர் வருவதற்கு...
வற்றாத செல்வம் பெற வசம்பு பரிகாரம்
ஒருவருக்கு வீண் விரயம் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது, மருத்துவ செலவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்னும் பட்சத்தில் அவருக்கு எவ்வளவுதான் பணவரவு வந்தாலும் அவை ஒன்றுமில்லாமல் போய்விடும். இன்னும் சிலர் இருக்கிறார்கள் வீண்விரயம்...
வளமான வாழ்க்கை அமைய வசம்பு பரிகாரம்
அன்றைய காலத்தில் அனைவரின் இல்லங்களிலும் சில பொருட்கள் முக்கியமாக இருக்கும். அந்த பொருட்களை மருந்து பொருட்களாக பயன்படுத்துவார்கள். அதிலும் குறிப்பாக சிறுபிள்ளைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக இருக்கும். அப்படி இருக்கக்கூடிய பொருட்களில் ஒன்றுதான்...
வீட்டில் ஒரே ஒரு வசம்பு இருந்தால் போதும். வாங்கிய கடனை எல்லாம் சீக்கிரம் திருப்பி...
இன்றைய சூழ்நிலையில் இந்த உலகத்தில் கடன் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். சராசரியாக நடுத்தர வர்க்கத்தில் வாழும் மனிதர்கள் முதல், கோடி கோடியாக சம்பாதித்து தொழில் செய்யும் தொழில் அதிபர்கள் வரை,...
படாதபாடு படுத்தும் பணக்கஷ்டத்தை படு வேகமாக வீட்டை விட்டு விறட்ட வசம்பை இப்படி வாங்கி...
எல்லா நல்லதையும் வசியம் செய்யக்கூடிய சக்தி இந்த வசம்புக்கு உண்டு. வசம்பை வைத்து வசியம் செய்யக்கூடிய நிறைய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த பரிகாரங்கள் எல்லாம் நிச்சயம் பலன் அளிக்கக் கூடியது...




