Tag: Veen virayam thavirkum manthiram
வீண் விரயத்தை தடுத்து சேமிப்பை உயர்த்தும் பரிகாரம்
நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணமானது செலவு செய்வதற்காக தான் என்றாலும் அந்த செலவுகள் என்பது சுப காரியங்களுக்கான செலவுகளாக இருக்க வேண்டுமே தவிர வீண் விரயமாக இருக்கக் கூடாது. வீண் விரயங்கள் ஏற்பட்டால்...
இந்த மந்திரத்தை தினமும் கூறி வர வீண்விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தான் கஷ்டப்பட்டு நாம் ஒவ்வொருவரும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறோம். அப்படி நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் தேவையான விஷயங்களுக்கு செலவு செய்தால் மனம் சந்தோஷப்படும். அதுவே தேவையற்ற...