Tag: veerabhadra swamy valipadu
வாழ்க்கையில் அடி மேல் அடி வாங்கி துன்பப்பட்டு கொண்டு இருப்பவர்களா நீங்கள்? காரணம் என்ன...
ஒருவர் வாழ்க்கையில் கஷ்டம் நேர்கிறது என்றால் அவர்களுடைய கர்ம வினைகளை காரணம் என்று கூறப்படுகிறது. சிலருக்கு தாங்கள் கஷ்டப்படுவதற்குரிய காரணம் என்னவென்று தெரியும். சிலருக்கோ எந்த காரணமும் இன்றி தாங்கள் கஷ்டப்பட்டு கொண்டே...
இந்த சுவாமியை ஒரு முறை போய் கும்பிட்டு வாங்க போதும். உங்க ஜாதக கட்டத்தில்...
நம்முடைய தலையெழுத்து எப்படி இருந்தாலும் சரி, நம்முடைய ஜாதக கட்டம் எப்படி இருந்தாலும் சரி, நாம் எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும். நம்முடைய தலையெழுத்தை ஆண்டவன் இப்படி எழுதி விட்டானே, நம்முடைய ஜாதகத்தில்...