Tag: vel vallipadu
- Advertisement -
கொடுத்து ஏமாந்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க
தெரிந்தவர்கள், நம்பத் தகுந்தவர்கள், நல்லவர்கள் என்று எண்ணிதான் ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கக்கூடிய பணத்தையும் நகையையும் ஏதோ ஒரு ஆதாயத்திற்காக கொடுக்கிறார்கள். இன்னும் சிலரோ பழகிய பழக்கத்திற்காக எந்தவித ஆதாயமும் இல்லாமல் கொடுக்கிறார்கள். அதை...
தைப்பூச வேல் வழிபாடு
தைப்பூச நாள் என்பது முருகப்பெருமானுக்கு உகந்த நாள் அன்றைய தினத்தில் தான் அம்பிகை முருகப்பெருமானுக்கு வேலை வழங்கினார் என்று கூறப்படுகிறது. எந்த அளவிற்கு முருகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் வழிபாடு செய்கிறோமோ அதே...
தைப்பூச வழிபாடு
தை மாதம் என்பதே சிறப்பு மிகுந்த மாதம் என்றும் அந்த தை மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு விசேஷமான நாட்களும் மிகவும் சிறப்புக்குரியது என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் முருகப்பெருமானின் பக்தர்களுக்கு...
தேய்பிறை சஷ்டி வேல் வழிபாடு
முருகப்பெருமானுக்குரிய மாதமான கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமானுக்குரிய திதியான சஷ்டி திதி என்பது நவம்பர் மாதம் 21ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது, அன்றைய நாளில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது நமக்கு பலவிதமான...
தீராத பண கஷ்டத்தை தீர்க்கும் மந்திரம்
சூரனை வதம் செய்வதற்காக ஏற்பட்டது தான் இந்த கந்த சஷ்டி விரதம். எப்படி இந்த உலகத்தை அழிக்க தோன்றிய அசுரனை முருகப்பெருமான் வதம் செய்தாரோ அதேபோல் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டத்தை தீர்ப்பதற்கும்...
கந்த சஷ்டி வேல் வழிபாடு
ஐப்பசி மாதம் அமாவாசை தினம் முடிந்த பிறகு கந்த சஷ்டி விரதம் என்பது ஆரம்பிக்கும். இது தொடர்ச்சியாக ஆறு நாட்கள் இருக்க வேண்டிய விரதமாகும். முருகப்பெருமானின் முக்கியமான விரதங்களில் ஒன்றாக திகழ்கிறது. சூரசம்ஹாரனை...




