Tag: vellerukku vinayagar valipadu in tamil
- Advertisement -
செய்தொழிலில் முன்னேற வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு
சாதாரணமாக மஞ்சளை பிடித்து வைத்தாலே பிள்ளையார் அதில் ஆவாஹனம் ஆகிவிடுவார். கலியுகத்தில் கண் கண்ட கடவுளாக இருக்கக் கூடிய பிள்ளையார், எல்லா கடவுள்களுக்கும் முழுமுதற் கடவுளாக விளங்குகிறார். தும்பிக்கை நாயகனை நம்பியவர்கள் யாரும்...
வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு.
எந்த ஒரு செயலை யார் செய்வதாக இருந்தாலும் முதலில் அந்த செயல் வெற்றியடைவதற்காக விநாயகரை வழிபடுவார்கள். இதை நாம் புராணங்களிலும் கேட்டிருக்கிறோம். அப்படி விநாயகரை வழிபட்டு நாம் செய்யும் செயல்கள் எந்தவித தடைகளும்...

